Friday 2 August 2013

Vericosevein-Natural Medicine




vericos vein


அன்பருக்கு ,

48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் , அத்திக்காயில் இருந்து வெளிவரும் பாலை எடுத்து கால் மூட்டு பகுதியில் நரம்பு முடிச்சு இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். ( மருந்து தடவும் முன் இந்த மருந்து கிடைத்ததற்காக இறைவா உனக்கு நன்றி என்று சொல்லிவிட்டு மருந்து பூசுங்கள் ) தினமும் 2 மணி நேரம் மருந்து பூச்சு இருக்கட்டும் அதன் பின் வெண்ணீரால் கழுவலாம். காலை நேரம் உகந்தது என்றாலும் உங்கள் வேலை நேரத்திற்கு தக்கபடி தினமும் பூசுங்கள். முழுமையான குணம் கிடைக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். ( அத்திக்காய் பால் தடவும் இடங்களில் புண் ஏற்பட்டால் கஸ்தூரி மஞ்சள் பூசலாம்)

முதல் 9 நாட்களுக்குள் வலி குறைந்து விடும்,

முக்கிய குறிப்பு:

பரோட்டா , மஸ்கத் அல்வா , ஊறுகாய் , அப்பளம் , ஐஸ்கீரிம் மற்றும் அசைவ உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
ஃபிரிட்ஜ் ல் இருந்து எடுக்கும் குளிந்த நீர் அருந்த வேண்டாம்

No comments:

Post a Comment