Friday 15 August 2014

வியர்வைநாற்றம்!!!

வியர்வைநாற்றம் மறைய மூலிகை மருத்துவம்-!!!

வியர்வை நாற்றத்தைப் போக்க...
* ஆவாரம் பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு தேக்கரண்டிப் பொடியை போட்டு, சர்க்கரை சேர்த்து,
கொதிக்க வைக்கவும்.
தேநீருக்குப் பதிலாக,
இதை தினமும் டீயைப்போல் பருகி வந்தால்,
இருபது நாட்களில்,
கற்றாழை நாற்றம் நீங்கும்.
சுகந்த வாசனை வீசும்.
ஆவாரம் பூ

No comments:

Post a Comment