Thursday, 10 September 2015

சளியை விரட்ட ஐந்து மருந்து பொடி!!!



சளியை விரட்ட ஐந்து மருந்து பொடி!
இயற்க்கை முறையில் வைத்தியம் செய்து கொள்வது ஆரோக்கியமான உடலுக்கும் நாம் நோய் இன்றி வாழவும் வழிவகுக்கும்.
இப்பொழுது நோய் வந்தால் டாக்டரிடம் ஓடுவதும், கண்ட மருந்துக்களை மருந்து கடைகளில் வாங்கி சாப்பிடுவதும் பெரும்பான்மை மக்களின் வழக்கமாகி போனது. அதை முதலில் ஒழிக்க வேண்டும்.
நமது ஒவ்வொரு வீட்டிலும் பொடி செய்து வைத்திருக்க வேண்டிய அறிய மருந்துதான் ஐந்து மருந்து பொடி. இதை தயாரிக்கும் முறையும், உட்கொள்ளும் முறையும் பற்றி பார்ப்போம். இதை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
சளிக்கு ஐந்து மருந்து பொடி: சுக்கு, மிளகு, அக்கரா, திப்பிலி, கடுக்காய் இவற்றை சம எடை வாங்கி உரலில் (மிக்ஸியில் போட்டு அல்ல) போட்டு இடித்து பொடியாக்கி வெள்ளை துணியில் போட்டு பவுடராக அரித்து எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்து கொள்ளுங்கள்.
உட்கொள்ளும் முறை: சளி ஏற்ப்பட்டால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை காலை, மாலை, இரவு என்று மூன்று வேலைக்கும் இதை கால் மேஜை தேக்கரண்டி எடுத்து தேனில் கலந்து சாப்பிடுங்கள். சிறிய குழந்தைகளாக இருந்தால் கையில் அரை, அல்லது ஒரு சிட்டிகை அளவுக்கு ( சிட்டிகை என்பது நமது பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலை கொண்டு அந்த பொடியை எடுக்கும் அளவு) எடுத்து தேனில் கலந்து கொடுங்கள்.

உணவு சாப்பிட்ட பின் ஏற்படுகிற சிரமங்களுக்கான ஹோமியோ மருந்து!!!


.

           

உணவு சாப்பிட்ட பின் ஏற்படுகிற சிரமங்களுக்கான  ஹோமியோ மருந்து
சாப்பிட்டபின் கசப்பான ஏப்பம்
சைனாஸரஸபரில்லாNM6
சாப்பிட்டபின் புளிப்பான ஏப்பம்
காலிகார்ப்
கசப்புபுளிப்பான ஏப்பம் 
நக்ஸ் NP6
உண்பதும்குடிப்பதும் கசப்பாகத்
தோன்றும்              
பிரை
இனிப்பாகத் தோன்றும்
ஆசிட் மூர்
காய்ச்சிய பாலை குடித்தால் வயிற்றுப் போக்கு ஏற்படும்
செபியாபல்ஸ்
இனிப்பு ஒத்துக் கொள்ளாது,
நெடிய ஏப்பம்                     
அர்ஜ்நைட்
புகையிலையில் வெறுப்பு
கல்கார்ப்
வெற்று ஏப்பம்
இக்னேலைக்கோ
வெற்று ஏப்பமும் குமட்டல் வாந்தி
இபிகாக்
அஜீரண வாய்வு
பல்ஸ்சைனா,ஐரிஸ்வர்ஸி
வயிற்று அறுவைக்குப் பின் விக்கல்,
கசப்பு வாந்தி          
இக்னேஹயாஸி
அடி வயிற்று ஆபரேஷனுக்குப் பின் 
குமட்டல் வாந்தி                                                                               
பிஸ்மத்ஸ்டெபி
பல் முளைக்கும் போது புளித்த வாந்தி,
பேதிபுளித்த ஏப்பம்அடிக்கடி
விக்கல்                                                                                                                                                                                                                                                                                                                                     
கல்கார்ப்
சூடுள்ள போது தாகம் (மலச்சிக்கலில்)
வாந்திக்குப் பின் இருமல்                                                               
அனகார்டி
வலிப்புக்குப் பின் இனிப்பான வாந்தி
கிரியாப்ளம்பம்,ஆண்டிகுரூட்
மீன் தின்ற பின் பால் கட்டி போல்
வாந்தி                                                                                                                                                                                                                                                                                                                                       
எதூஸாநக்ஸ்கார்போவிஜி
இறைச்சி சத்துணவால் விளைவு
நக்ஸ்பல்ஸடில்லா
வயிறு உப்பிசம்
கார்போ விஜிலைக்கோ,சைனாநேட்கார்ப்,அர்ஜ்நைட்குபீபா
நெஞ்சு எரிவு
கார்போ விஜிபல்ஸ்,நக்ஸ்காப்ஸிகம் NP6x
                                                                                                                                                                                            

வீட்டை நீங்களே டிசைன் செய்ய உதவும் தளம் !!!







நீங்கள் கட்ட‍விருக்கும் உங்கள் வீட்டை நீங்களே டிசைன் செய்ய உதவும் தளம் 
புதிதாக வீடு கட்ட விரும்புபவர்கள் தங்களுக்கென்று பலவிதமான ஆசை கள் இருக்கும் இப்படி இருந்...தால் நன் றாக இருக்குமா அல்லது இப்படி இருந்தால் நன்றாக இருக்குமா என்று பலவித எண்ணங்கள் தோன்றும் நம க்கு தோன்றும் எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்து வீடுகட்ட பிளான் உருவாக்கி கொடுக்கிறது ஒரு தளம் இதை ப்பற்றித்தான் இந்தப்பதிவு.
வீட்டை கட்டிப்பார் திருமணம் நடத்திப் பார் என்பது பழமொழி ஆ னால் இன்று இந்த இரண்டுமே பணம் மட்டும் இருந்தால் எளிதாக செய்துவிடலாம், அந்த வகையில் இன்று புதிதாக வீடு கட்ட விரும்பு பவர்களுக்கு வீட்டுக்கான பிளான் (வடிவமைப்பு) உருவாக்கி கொடுக்க ஒரு தளம் உதவுகி றது.
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Design, Isometric View , 3D Walkthrough மற்றும் Print என்ற மெனுக்களில் முதலில் Design மெனு திறக்கும் இதில் Blank Plan அல்லது Sample Plan என்பதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடு த்துக்கொள்ள வேண்டும் அடுத்து வலது பக்கம் இருக்கும் Wall டூலை பயன் படுத்தி எங்கு சுவர் வேண்டுமோ அங்கு கொண்டுவரலாம், அதே போல் எங்கு கதவு வேண்டும் , எங்கு சன்னல் வைக்க வேண்டும் என அனைத்தையுமே நாம் இதைச் சொடுக்கி எளிதாக வைத்துக் கொள்ளலாம். Transform என்ற டூலை பயன்படுத்தி எங்கு வேண்டுமானாலும் நகர்த்தலாம் வடிவத்தை மாற்றி அமைக்கலாம். இதே போல் Isometric View மற்றும் 3D Walkthrough போன்றவற்றில் நமக்கு பிடித்த வண்ணத்தை தேர்ந்தெடுக்கலாம் எல்லாம் தேர்ந்தெடுத்த பின் Print என்ற பொத்தானை சொடுக்கி Print செய்யலாம். ஆரம்ப நிலையில் நாமே நம் விருப்பபடி எளிதாக பிளான் உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.











இணையதள முகவரி : http://www.smallblueprinter.com/sbp.html
















கண்ணொளி(Better Eye-sight)

பகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் கண்ணொளி வழங்கும் சித்தர்களின் பஞ்ச கல்பம்!!!!

இக்காலத்தில் பல இளம் குழந்தைகளும் கண்ணுக்கு கண்ணாடி அணிந்து கொண்டும், பல
பெரியவர்கள் வயதானால் கண்ணாடி அணிந்து கொள்வதையும், கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதையும் கண்டால் சித்தர் கண்ட தத்துவங்கள் எவ்வளவு வீணடிக்கப்படுகின்றன என்று வருந்தியிருக்கிறேன். கண்ணில் அறுவை சிகிச்சை செய்வதால் பிராணன் உலவும் இடமான கண்ணில் உள்ள பிராண சக்தி வீணடிக்கப்பட்டு ஆயுள் குறைகிறது. மாறாக கண்ணுக்கு வலிமை அளிக்கும் சித்த மருந்துகளைக் கையாள்வதால் கண்ணில் உள்ள பிராணன் வலுவாவதுடன் ஆயுளும்
நீட்டிக்கப்படும்.கண் பிராணன் நின்று உலவும் இடம், மேலும் இடது கண்ணில் தச(பத்து) நாடிகளில் ஒன்றான காந்தாரி என்ற நாடியும், வலது கண்ணில் புருடன் என்ற நாடியும் நின்றியங்குகிறது. நம் உடலை தச தேசம் என்று கூறுவார்கள். ஏனெனில் இது தச நாடிகளால் இயங்குவது. உயிர் இறப்பிற்கு பின்னும் இயங்கும் விதத்தைப் பற்றி வராகி மாலை, தச தேச விசால சுவடி இவற்றுள் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,நம் உடலில் உள்ள எழுபத்திரண்டாயிரம் நாடிகளில், இரண்டு கண்களிலும் கண்ணுக்கு இரண்டாயிரம் நாடிகள் வீதம் நான்காயிரம் நாடிகள் ஓடுகின்றன. கண்களில்
போடும் மருந்து கண்ணிலுள்ள நாடிகள் மூலம்,தச நாடிகளிலும் வியாபித்து உடலெங்கும் சில வினாடிகளில் பரவி விஷம், வாதம், சன்னி, பல கர்ம வியாதிகள், தோல் வியாதிகள், மனோ வியாதிகள் இன்னும் பல வியாதிகள் முதலானவைகளைக் கூட கண்டித்து எறியும் தன்மை உள்ளது. இப்படிக் கண்களில் பிரயோகிக்கும் மருந்தை கலிக்கம் என்பார்கள். இப்படிக் கண்ணில் போடும் மருந்து கண்ணுக்கு பார்வை அளிப்பதுடன் மேலும் பற்பல வியாதிகளை குணமாக்கும் வல்லமையும் பெற்று விளங்குகின்றன. ஏனெனில் அவை அளப்பரிய காந்த சக்தியுடன் செயல்படுகின்றன.
இப்போது தலையில் போடும் மருந்தால் கண்ணுக்கு வல்லமை அளிப்பதைப் பார்ப்போம்.
பஞ்ச கல்பம் என்றழைக்கப்படும் இது சித்தர்கள் கண்ட மருந்து. சமீபத்தில் இருந்த சித்தர்
இராமலிங்க வள்ளலாரும் இந்த மருந்தை மிகப் பெருமையாகக் கூறியுள்ளார். இது தலையில் உள்ள சஹஸ்ராரச் சக்கரத்திற்கு வலிமையளிப்பதுடன், நோய்கள்
நம்மை அணுகாமல் காக்கும் வல்லமையுள்ளது.
பஞ்ச கல்பம் ஐந்து வகையான மூலப் பொருள்களைக் கலந்து தயாரிப்பதால் இந்தப்
பெயரில் அழைக்கப்படுகிறது. கீழ்க்கண்ட சரக்குகளை எடுத்துக் கொள்ளவும்.

1)வெள்ளை மிளகு (சுத்தி செய்தது)---150கிராம்
2)கடுக்காய்த் தோல் (சுத்தி செய்தது)-125கிராம்
3)வேப்பம் பருப்பு உலர்ந்தது---------100கிராம்
4)நெல்லி வற்றல்--------------------75கிராம்
5)கஸ்தூரி மஞ்சள்-------------------50கிராம்

மேற்கண்ட ஐந்து சரக்குகளையும் நன்றாகப் பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி பொடியை சிறிது பால் விட்டு அரைத்து 50 மிலி பசுவின் பாலில் கலந்து காய்ச்ச வேண்டும். பஞ்ச கல்பம் தேய்த்து குளித்து வந்தால் சிறிதும் நோய்களுக்கு இடமில்லாமல் வாழலாம்.

Wheat Dishes!!!


கோதுமை வடநாட்டு உணவுப்பொருள் என்ற நிலைமாறி இன்று தென்னிந்திய உணவுப் பழக்கத்திலும் அதிகம் இடம் பிடித்துவிட்டது. சப்பாத்தி மற்றும் பூரி விரும்பி சாப்பிடுகிறவர்கள் அதிகம். பப்படம், தந்தூரி ரொட்டி, சமோசா, பாதுஷா போன்ற மாவுப் பதார்த்தங்களும் பலராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது.

மாவுப் பதார்த்தங்கள் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்க வேண்டும் என்று சாப்பிடுபவர்கள் ஆசைப்படுவார்கள். அதற்கு மாவு பிசையும்போது சில எளிய வழிமுறைகளை கடைபிடித்தாலே போதுமானது. அதற்கான சில டிப்ஸ்...

* சப்பாத்திக்கு மாவு தயாரிக்கும்போது கோதுமை மாவில் சிறிது `மலாய்' சேர்த்து பிசையவேண்டும்.

* சுக்கா ரொட்டிக்கு மாவு தயாரிக்கும்போது, கோதுமை மாவுடன் கொதிக்கும் வெந்நீர், சிறிது எண்ணெய் சேர்த்துப் பிசைந்தால் மென்மையான சுக்கா ரொட்டிகளைப் பெறலாம். பிசைந்த மாவை அரை மணி நேரம் அப்படியே வைத்திருந்துவிட்டு, ரொட்டி தயாரிக்க வேண்டும்.

* சமோசாவிற்கு மாவு பிசையும்போது மைதா மாவுடன் சிறிது சோளமாவு சேர்த்து பிசைந்தால் வெகுநேரம் மொறுமொறுப்பாக இருக்கும்.

* கோதுமை அடை செய்ய கோதுமை மாவுடன், கடலை மாவு, தயிர் சேர்த்து பிசைந்தால் அடை மிருதுவாக இருக்கும்.

* பூரி தயாரிக்க மைதாவுடன், கோதுமை மாவு, சிறிது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் மிருதுவாக இருக்கும்.

* பூரி மாவுடன் சிறிது குலோப் ஜாமுன் மிக்ஸ் சேர்த்து பிசைந்தால் பூரிக்கு சூப்பர் டேஸ்ட் கிடைக்கும்.

* சோளமாவு சப்பாத்தி செய்ய வேக வைத்த உருளைக் கிழங்கை மசித்து, மாவுடன் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக வரும்.

* பாதுஷா செய்ய மைதா மாவுடன், தயிர், டால்டா சேர்த்து தண்ணீர்விடாமல் பிசைந்தால் பாதுஷா மிருதுவாக திரிதிரியாக வரும்.

* தந்தூரி ரொட்டி செய்ய மாவில் கொதிக்கும் தண்ணீர், உப்பு, சோடாமாவு சேர்த்து பிசையலாம்.

* கடலை மாவு பப்படம் செய்ய கடலைமாவுடன் சிறிது மைதா கலந்து பிசைந்து தயாரியுங்கள்.

* சோமாஸ் செய்யும்போது மைதாவுடன் சூடான பால் கலந்து மாவு தயாரிக்கவும்.

* பரோட்டா செய்ய மைதாவுடன், கால் பங்கு கோதுமை மாவு கலந்து காய்ச்சிய எண்ணெய், தண்ணீர் கலந்து இலகுவாக பிசையவும்.

* ருமாலி ரொட்டி (மிகவும் மெல்லிய மைதா சப்பாத்தி) செய்ய மைதாவுடன் காய்ச்சிய எண்ணெய் தண்ணீர், சிறிது சீஸ் சேர்க்கவும்.

* தேப்னா செய்ய கோதுமை மாவுடன், கடலைமாவு, ரவை, அரிசிமாவு சேர்த்து பிசையுங்கள்.

* மசாலா சப்பாத்தி செய்ய கோதுமை மாவுடன் மிளகு, சீரகம், புதினா, கொத்தமல்லி, மசித்த பாலக்கீரை இவற்றில் ஏதேனும் ஒன்று சேர்த்து பிசையலாம்.

* பருப்பு- தயிர் கூட்டு செய்யும்போது வேக வைத்த பருப்புடன், காய்கறி, தயிர் கலந்து, இறக்கும்போது சிறிது மைதா கலந்து விட்டால் கூட்டு வெண்மையாக, சுவையாக இருக்கும்.

Tuesday, 21 July 2015

Cancer cure!!!

doctor Hulda Clark came to an important discovery, that paved a new direction for the progress in the field of medicine.
During her life, Hulda Clark cured from cancer and other serious diseases more than 20.000 patients. The essence of her therapy is fight against the parasites. The doctor claims that the reason for many so called incurable diseases is – the parasites.
Dr. Hulda Clark

She discovered many recipes that helped get rid of these harmful microorganisms and helped in curing cancer and other serious diseases.
Doctor Clark is a known philosopher, biophysicist and author of many books about alternative medicine. She studied at the University of Saskatchewan in Canada and majored in medicine, than she got her Master of Arts in biology. In 1958, from the University of Minnesota she got doctorate degree in the field of physiology.
In 1988 Dr. Clark discovered the technology for scanning the body for presence of pathogenic microorganisms. That discovery is called Syncrometer – a device that allows fast and accurate detection of microorganisms and other harmful matters in the human and animal body. The Syncrometer works by detecting resonance. Everything found in our universe has its own frequency.
The presence of parasites, viruses and bacteria in the body can be detected by using frequency. With the help of this device, Dr. Clark discovered that the reason for many “incurable” diseases is – the parasites.
In 1993 Dr. Clark published the book “The Cure for all Cancers”, in which she explained the relationship between cancer and the Fasciolopsis buski parasite. This parasite was found in everyone that had cancer. And when this parasite was eliminated, the cancer would be gone. In order to cure her patients, Hulda Clark made an anti-parasite recipe that contains wormwoodcloves and black walnut.
This remedy could get rid of more than 100 types of parasites. The combination of wormwood, cloves and black walnut could kill not only the grown parasites but their eggs and larva as well. By using the anti-parasite program, Dr. Clark cured thousands of people from cancer and other diseases.
She continued her research and soon she introduced a new method – Zapper – an electronic device that kills the parasitesviruses and bacteria in the human body by using micro-current.
Long before Hulda Clark, many doctors knew that the microorganisms can’t stand electricity that has a specific frequency. This is also true about other bacteria, viruses, fungi and pathogenic cells. It was proven in many experiments in which the doctors successfully killed viruses and bacteria by using frequency. Even though the frequencies had devastating power over the pathogenic organisms, they were not harmful to the human body. This field of medicine is called Biorezonance Medicine. The Bioresonance Medicine, in some countries like Russia, is officially accepted as a part of the conventional medicine.
View a testimony of one of her patient: