Monday, 7 July 2014

வெப் தளங்கள்!!!

தமிழ் சமூகத்தின் அனைத்து விசயங்களையும் உள்ளடக்கி அதிகாலை.காம்
எனும் ஒரு புதிய இணைய தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவிலிருந்து இத்தளம் இயக்கப்படுகிறது.
உலகத்தின் பல்வேறு நாடுகளில் பரவியிருக்கும் நம் தமிழ்ச் சமூகத்தின் துடிப்புள்ள சிந்தனைப் படைப்புதான் இத் தளத்தின் வேர்கள்.
உடனடிச் செய்திகள், அரசியல், இலக்கியம், திரை உலகம், ஆன்மீகம், வர்த்தகம், பிரபலங்களின் நேர்காணல், குறும் படங்கள், புகைப்படத் தொகுப்பு, சூடான விவாதங்கள், மருத்துவ ஆலோசனை, சமூக நிகழ்வுகள், சமையல், சின்னத்திரை, சுற்றுலா, வணிகம், களஞ்சியம், பாட்காஸ்ட். இப்படி பல அம்சங்கள் கொண்டது.
——————————————————————————————————————————-
இந்த வெப்தளம் தமிழ்,ஆங்கிலம்,தெலுங்கு,ஹிந்தி
ஆகிய மொழிகளிள்
அனிமேசன் கல்வியும் இனைந்தது குழந்தகளுக்கும் பெறியவர்களுக்கும்
உபயோகமான தளம்
வேளாண்மை,ஆரம்பக் கல்வி,குழந்தை உரிமைகள்,பெண் குழந்தைக் கல்வி
சிறுவர்களுக்கான மல்டிமீடியா பாடங்கள்,தகவல் தொழிற்நுட்பக் கல்வி
கிராம எரிசக்தி,அரசாங்க திட்டங்கள்,எரிசக்தி சேமிப்புக்கான தொழில் நுட்பங்கள்
கிராம மக்களின் கண்டுப்பிடிப்புகள்,தாவர எரிபொருள்
உடல் நலம்,ஊட்டச்சத்தும் உடல் நலமும்,சுகாதாரம்,பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்
பொது வகை நோய்கள்
ஆரம்பக் கல்வி- அனிமேஷன் பாடங்கள்,சுற்றுப்பற அறிவியல்,கணிதம் ,பொது அறிவு
ஆங்கிலம்,மொழிகள்,தமிழ்,இந்தி,
தெலுங்கு
இந்திய முன்னேற்ற நுழைவாயில்
இண்-டி-ஜி (இந்தியா டெவலப்மெண்ட் கேட்வே) என்பது கிராமப்புறம் மற்றும் சமூக வளர்சிக்கான குறிப்பான தேவைகளை இலக்காக வைத்துச் செயல்படும் நாடு தழுவிய அளவில் நடக்கும் ஒரு முயற்சி. இந்த கேட்வே இந்தியாவின் தேசிய வலையகம். இதன்மூலம் தகவல்கள் மற்றும் சேவைகள் பற்றி அறியலாம். இதுவரையில் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கும் இந்திய கிராமப்புற சமூகங்களை, குறிப்பாக பெண்கள் மற்றும் ஏழைகளைச் சென்றடைவதுதான் இதன் நோக்கம்.
கிராமப்புறச் சமூகங்களுக்கு, குறிப்பாக ஒதுக்கப்பட்ட மக்கள் மற்றும் ஏழைகளுக்கு அவர்களுடைய உண்மையான, முக்கியமான தேவைகளுக்கான உற்பத்திப் பொருள்கள் மற்றும் சேவைகள் பற்றிய நம்பகமான தகவல்களை அவர்கள் மொழியிலேயே தருவதே கேட்வேயின் குறிக்கோள். அறிவுப் பகிர்வுக்காகத் தகவல் தொழில்நுட்பச் சாதனங்களைப் பயன்படுத்தி வளர்ச்சி காண இது வழிவகுக்கும்.
இந்த பன்மொழி வலைதளம் உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம் (சி. டாக) -்கின் ஐதராபாத் அலுவலகத்தால் செயலாக்கப்படுகிறது.
உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம் (சி. டாக்), இந்திய அரசின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் நுண்பொறி அமைச்சகத்தால் (முன்பு மின்னியல் துறை), 1988-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்ட ஒர் அறிவியல் சங்கமாகும். மின்னியல் மற்றும் மேம்பட்ட தகவல் நுண்பொறி சம்பந்தமான துறையில், உருவாக்கம், மேம்பாடு மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகமாக சி. டாக் செயல்பட்டு வருகிறது. தகவல் நுண்பொறி துறையில் இந்தியாவின் பெருமைகளில் ஒன்றான ‘பரம்’ அதிநவீன கணினிகள் சி. டாக்-ஆல் உருவாக்கப்பட்டவை. சி. டாக்கின் ஐதராபாத் அலுவலகம், மென்பொருள்-பாதுகாப்பு, மின்வழிக்கல்வி, பண்டமாற்று மேலாண்மை, இலவச மென்பொருள்கள் மற்றும் மென்பொருள் பொருந்திய கருவிகளின் பயன்பாடுகள் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.
——————————————————————————————————————————————————-
இந்த வெப்தளம் இந்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கம்.அரசு அட்மினிஸ்டிரேஷன்,இந்திய ஆர்மிஸ்,குடியரசு அமைப்பு,அரசின் அனுகூலங்கள்,
இன்னும் ஏராளமான விஷயங்கள் அடங்கிய தகவல்கள் உள்ளது,விஞ்ஞான தொழில் நுட்பம்மற்றும் அனைத்து துறை சம்பந்த்தபட்ட அனைத்து செய்திகளும் அடங்கிய களஞ்சியம் அனைவருக்கும் உபயோகமான் பயன் தரும் தகவல்களும் அரசு ஆதார சட்ட்பூர்வமான தகவல்களும் அடங்கியது நிறை லிங்க் இனைப்புகள் உள்ளது உபயோகித்து அனைவரும் பயன் பெறலாம் இத்தளம் ஆங்கிலம் மற்றும் இந்தியில் உள்ளது
National Informatics Centre (NIC)
National Informatics Centre (NIC) of the Department of Information Technology is providing network backbone and e-Governance support to Central Government, State Governments, UT Administrations, Districts and other Government bodies. It offers a wide range of ICT services including Nationwide Communication Network for decentralised planning, improvement in Government services and wider transparency of national and local Governments. NIC assists in implementing Information Technology Projects, in close collaboration with Central and State Governments, in the areas of (a) Centrally sponsored schemes and Central sector schemes, (b) State sector and State sponsored projects, and © District Administration sponsored projects. NIC endeavours to ensure that the latest technology in all areas of IT is available to its users.
——————————————————————————————————————
இந்த வெப்தளம் தமிழக வரலாறு மற்றும்,கதை,கட்டுரை,இலக்கியம்
,கலை அனைத்தும் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் மின்னூல்களும் இனைந்தது கலை மற்றும் வரலாறு ஆராயும் ஆய்வாளர்களுக்கும்,மாணவர்களு்க்கும்,வரலாற்று ஆர்வலர்களுக்கும்,கதாசிரியர்களுக்கும்,பதிப்பகங்களுக்கும்
கருத்தரங்குகளில் பங்கு கொண்டு ஆராய்ச்சி நடத்தும் ஆய்வாளர்களுக்கும் பொக்கிஷம் போன்றது
இந்த வரலாறு.காம்
தமிழக வரலாற்றை நேசிக்கும் ஒவ்வொரு பிரிவினருக்கும் பயன்படக்கூடியதே இது. உதாரணமாக,
ஆய்வாளர்களுக்கு : இதற்குமுன் இதே ஆய்வு பிறரால் செய்யப்பட்டதா எனச் சரிபார்த்துக் கொள்ளலாம். அப்படிச் செய்திருந்தால் அதுபற்றிய விவரங்களை எங்கிருந்து பெறலாம் என்ற தகவல். அதன்மூலம் அந்த ஆய்வை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பு.
மாணவர்களுக்கு : வரலாற்று ஆய்வுலகில், பாடத்திட்டம் தாண்டிய எத்தகைய ஆய்வுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று தெரிந்துகொள்ளலாம். துறைபற்றிய அறிவை மேம்படுத்திக் கொள்ளலாம்.
வரலாற்று ஆர்வலர்களுக்கு : தங்களுக்கு விருப்பமான அரசரைப் பற்றி எத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் தங்கள் ஊரிலேயே உள்ள பல்கலையில் எத்தகைய ஆய்வுகள் உறங்கிக் கொண்டிருக்கின்றன என்றும் தெரிந்துகொள்ள வழி.
வரலாறு.காம் வாசகர்களுக்கு : தாங்கள் அறிந்துகொண்டுள்ள தகவல்களை மற்ற வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதின்மூலம் வரலாற்று ஆய்வுலகுக்குத் தங்களால் முடிந்த பங்களிப்பைச் செய்கிறோம் என்ற மனநிறைவு.
வரலாறு.காம் ஆசிரியர் குழுவுக்கு : இதுபோன்று வரலாற்று ஆய்வுடன் தொடர்புடைய அனைத்துத்தள மக்களுக்கும் ஒரே சமயத்தில் சேவை செய்யக் கிடைத்துள்ள வாய்ப்பை எண்ணிப் பெருமிதம்.
இத்தகைய பொக்கிஷத்தை, ஏன் தமிழ்நாட்டு வரலாற்றுடன் நிறுத்திக் கொள்ளவேண்டும்? அகில இந்திய மற்றும் உலகளாவிய வரலாற்றுக் களஞ்சியமாகவும் உருவாக்கலாமே என்ற சிந்தனை வாசகர்களிடம் தோன்றுவது இயல்பு. இந்திய மற்றும் உலக வரலாற்றைப் பற்றிய கட்டுரைகளை இதில் சேர்க்கக்கூடாது என்பது எங்கள் நோக்கமல்ல. இது ஒரு தொடக்கம் மட்டுமே. முதல்கட்டமாகத் தமிழ்நாட்டு வரலாறு. பின்னர் அடுத்தடுத்து மற்றவை என்பதே எங்கள் எண்ணம். அல்லது இதன் மூலம் ஈர்க்கப்பட்டு மற்றவர்கள் இதேமுறையிலோ அல்லது இதைவிட மேம்பட்ட வழியிலோ இந்திய மற்றும் உலக வரலாற்றைத் தொகுத்தளிப்பதில் எங்களுக்கு ஆட்சேபணை ஒன்றுமில்லை.
இதற்குமுன் இதே ஆய்வு செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய உதவும் இத்திட்டத்தை இதற்குமுன் வேறு யாராவது செயல்படுத்தியுள்ளார்களா என்று தேடியபோது, திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஏற்கனவே சுமார் பத்தாண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தி, அரசு நிறுவனங்களுக்கே உரிய பல்வேறு நடைமுறைச் சிக்கல்களினாலும் கடினமான அணுகுமுறையாலும் தோல்வியடைந்திருப்பது தெரியவந்தது. அதிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்து, எளிய முறையில் தேடுபொறியை அமைத்துள்ளோம். வாசகர்களின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் பெருவெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
———————————————————————————————————————————–
இன்று உங்களுக்கு மழலைகள் .காம்
இந்த வெப்தளம் அனைத்து அம்சங்கலையும் லிங்க் இனைப்புத்தளங்களும்
தினம் தினம் இலவச சாப்ட்வேர்களும்,ஆன்மீகம்,தெயவீகம்,லௌகீகம்,
கலைகள்,கல்வி,பொது அறிவு,நிர்வாகம்,ஹிந்து வேதங்கள், புராணங்கள் மற்றும் மஹரிஷிகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் பற்றிய விவரங்கள்,
ஆன்மீக ஞானம் வளர வழிவகுத்த ஞானிகளைப்பற்றிய தகவல்,
குழந்தைகளைத் திறமையும் அறிவும் நிறைந்தவர்களாகவும் ஒழுக்கசீலர்களாகவும் வளர்த்தல் பெற்றோரது தலையாய கடமை. இதனைத் திறம்பட ஆற்றப் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்? குழந்தைகளிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? அவர்களுக்கு எந்த அளவு சுதந்திரம் கொடுக்க வேண்டும்? என்பன போன்ற இன்றியமையாத விவரங்களைப் பெற்றோர்கள் பலரது அனுபவபூர்வமான தகவல்களுடனும், உலகின் அனைத்து நாடுகளிலும் வாழ்ந்த, வாழ்கின்ற அறிஞர் பெருமக்கள் பலரும் எடுத்துரைத்த கருத்துக்களைக் கொண்டும் தொகுத்து வழங்கியுள்ளது
மழலைகள் தளத்தின் பெற்றோறியல் பகுதியில், நாம் எப்படி வாழ வேண்டும் என்பத்ற்க்கு வாழ்க்கை பகுதி இனைந்தது கல்வி பகுதியில் Study Tools, Imformation Technology, Mathematics, Science, English Language,கதைகள்,போட்டோகிராப்,போயம்
வீடியோ,ஜோக்ஸ்
சாங்ஸ்,மியுசிக்,ஆர்ட்,கேம்ஸ்,இன்னும் அநேகம்.தின இதழ்,வார இதழ்,மாத இதழ்,
வலைப்பூக்கள்,இனைப்புகள் கொண்டது.
பொது அறிவு பகுதியில் ஆங்கிலம்/தமிழில் அநேக பாடங்கள்,கருத்துக்கள்,கட்டுரைகள் ,விளையாட்டு,ஆன்மீக போதனைகல்,ஒவியம் தீட்டுதல்,குழந்தைகளுக்கான வெப்தளங்கள் இனைப்பு,பெறியவர்கலுக்கான வெப்தளங்கள் இனைப்பு ,தமிழில் அநேக வெப்தள இனைப்புகல் கொண்டது உங்களுக்கு பெரிய வரப்பிரசாதம் இதன் ஆசிரியர் ஆகிராவுக்கும் இனைய பாட்டிக்கும் மற்றும் அனைவரூக்கும் நன்றி.
—————————————————————————————————————————
அடுத்து நீங்கள் அனைவரும் அறிந்த விகடன்.காம்
உங்கள் மனதிற்கினிய விகடன்
குழும இதழ்கள் அனைத்தையும் (ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், அவள் விகடன், சுட்டி விகடன், சக்தி விகடன், நாணயம் விகடன், மோட்டார் விகடன்) வெளியான அன்றைக்கே நீங்கள் முழுமையாக விகடன் டாட் காமில் படிக்கலாம்.
கடந்த மூன்று ஆண்டுகளில் வெளியான விகடன் குழும இதழ்கள் அனைத்தையும் சுவடுகள் பகுதியில் படிக்கலாம்.
இது இலவசம் இல்லை இதுதான் பெறியகுறை
ரிஜிஸ்டர் யூசரின் பயன்கள்
நடப்பு செய்திகளை உடனுக்குடன் விகடன் டாட் காமில் படித்து
தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் வீட்டு லட்டு பாப்பாக்கள் புகைப்படங்களை விகடன் டாட் காமில் வெளியிடலாம். அந்த புகைப்படங்கள் சுட்டி விகடனிலும் பிரசுரம் ஆகும்.
விகடன் குழும இதழ்களின் முகப்பு பக்கங்களை பார்க்கலாம்.
வாரம் வாரம் விகடன் நியூஸ்லெட்டர் மெயில் மூலம் உங்கள் ஐடி-க்கு வந்து சேரும்.
விகடன் பிரசுர நூல்களை ஆன்லைனில் வாங்கலாம்.
விகடன் பிரசுர நூல்களை ரூபாய் 500க்கு ஆன்லைனில் வாங்கும் போது, 1 மாதம் விகடன் டாட்காமில் உள்ள அத்தனை விகடன் குழும இதழ்களையும் நீங்கள் படிக்கலாம்.
விகடன் பிரசுர நூல்களை இ-புக் வடிவில் வாங்கலாம். விகடன் டாட் காம் நடத்தும் கருத்துக் கணிப்பில் கலந்து கொள்ளலாம்
சந்தாதாரரின் பயன்கள்
உங்கள் மனதிற்கினிய விகடன்
குழும இதழ்கள் அனைத்தையும் (ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், அவள் விகடன், சுட்டி விகடன், சக்தி விகடன், நாணயம் விகடன், மோட்டார் விகடன்) வெளியான அன்றைக்கே நீங்கள் முழுமையாக விகடன் டாட் காமில் படிக்கலாம்.
கடந்த மூன்று ஆண்டுகளில் வெளியான விகடன் குழும இதழ்கள் அனைத்தையும் சுவடுகள் பகுதியில் படிக்கலாம்.
விகடன் பிரசுர நூல்களை ஆன்லைன் மூலம் வாங்கலாம்.
விகடன் பிரசுர நூல்களை ரூபாய் 500க்கு நீங்கள் ஆன்லைன் மூலம் வாங்கினால், வாங்கும் புத்தகங்களுக்கு 15% டிஸ்கவுண்ட் உண்டு.
உங்கள் வீட்டு லட்டு பாப்பாக்கள் புகைப்படங்களை விகடன் டாட் காமில் வெளியிடலாம். அந்த புகைப்படங்கள் சுட்டி விகடனிலும் பிரசுரம் ஆகும்.
விகடன் பிரசுர நூல்களை இ-புக் வடிவில் வாங்கலாம். விகடன் டாட் காம் நடத்தும் கருத்துக்கணிப்பில் கலந்து கொள்ளலாம்.
விகடன் டாட் காமின் பிரத்யேக இதழான விகடன் சினிமாவில் சினிமா செய்திகள், புதிய படங்களின் ஆல்பங்கள், நடிகர், நடிகைகளின் ஆல்பங்கள், டிரெய்லர்கள், சினிமா துறையில் நடைபெறும் விழாக்கள் ஆகியவற்றைக் கண்டுகளிக்கலாம்.
—————————————————————————————————————-
அடுத்து இதுவும் நீங்கள் அறிந்த வெப்தளம் தமிழில் வெளியாகும் அனைத்து பொழுது போக்கு அம்சங்கலும் கொண்டது குமுதம்.காம்
இது ரிஜிஸ்டர் இலவசம்
குமுதம் தமிழ்நாட்டில் வெளியாகும் பிரபல வார இதழாகும். இது ஒரு வணிக இதழாகும். குமுதம் குழுமத்தினால் குமுதம் ரிப்போட்டர், குமுதம் தீராநதி, குமுதம் சினேகிதி, குமுதம் பக்தி, குமுதம் ஜோதிடம் போன்ற இதழ்கள் வெளியிடப்படுகின்றன.
இதில் வீடியோ,செய்திகள்.தினம் திரைப்படம், அனைத்துகலைங்கரின் வீடியோ பேட்டிகள் பல அம்சங்கள் கொண்டது
—————————————————————————————————-
பாண்டிச்சேரி (புதுச்சேரி) பீச்
நமக்கு சுற்றுலா செல்வது என்றால் மனதுக்கு சந்தோஷம் மட்டு இன்றி குதுகளமும் கூட
வீட்டில் விடுமுறை நாட்களிள் இதை பற்றி கேட்கவே வேண்டாம், ஆம் சரிதான் நாம் ஒரிடம் செல்ல வேண்டும் என்றால் அந்த இடத்தை பற்றி நன்கு அறிந்துகொண்டு சென்றால் இன்னும் சுலபம் ஆகையினால் உங்களுக்கு பாண்டிச்சேரி (புதுச்சேரி)
இங்கு செல்வதற்க்கு வேண்டியதை நம் புதுச்சேரி யூனியன் பிரதேசம் தனது சுற்றுலாவினை வளர்க்க இந்த வெப் சைட்டை செயற்படுத்தி வருகின்றது. இந்த வெப்சைட்டில் ஆன்லைனில் மூலமே அனைத்து புக்கிங்களும் செய்ய முடியும். இந்த வெப்சைட்டில் புதுச்சேரியில் பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள், அவற்றின் வேலை நேரம், விடுமுறை நாட்கள், புதுச்சேரிக்கு அருகில் உள்ள சுற்றுலா தலங்கள், பேக்கேஜிங் டூர் விவரம், கட்டண விவரம் என அனைத்து தகவல்களும் கிடைக்கின்றன. அழகு போட்டோகேலரியும் இனைந்துள்ளது
———————————————————————————————————————–
இந்த வெப்தளம் நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் கனினியில்
உலக நேரத்தை சரியாக காட்டும் கீழே கிளிக் செய்து பயன் அடையவும் உலக மேப் படத்தில் எந்த ஊரை தொடுகிறீர்களோ அங்கே அந்த ஊரின் நேரம் கிடைக்கும்
http://www.qlock.com/time/gmaps?map=1
———————————————————————————————————————–
Department of School Education, Government of Tamil Nadu.Text Books
உங்கள் குழந்தைகள் தற்ப்போது பள்ளி சேறும் தறுவாயில் உள்ளனர் அவர்களுக்கு பாடநூல்கள் பிரச்சனை இருக்கும் அதை தவ்ர்க்க தமிழ் நாடு அரசே பாடநூல்களை பி.டி.எப் கோப்பில் வழங்கியுள்ளது பதிவிறக்கம் செய்து பயன் அடையலாம்
பழைய சிலபஸ் மற்றும் புதிய சிலபஸ் இனைந்தது தமிழக அரசு பாட நூல் நிறுவனம் வழங்கும் அனைத்து வகுப்பு பாடநூல்களும் Pdf வடிவ கோப்புகளாக இலவசமாக இங்கே பதிவிரக்கம் செய்து கொள்ளலாம்
http://www.tn.gov.in/schoolsyllabus/
—————————————————————————————————————–
அடுத்து சினிமா சம்பந்தபட்ட அனைத்து தகவல்களும் ஒருங்கே இனைந்த வெப் தளம் தமிழ்சினிமா.காம் இதில் போட்டோ கேலரி,சினிமா வரலாறு,கதை,கட்டுரைகள்,புதிரா? புனிதமா? தொடர்கட்டுரைகள் மற்றும் அநேக சினிமா செய்திகள் கொண்டது
ஜெயகாந்தன் நான் சினிமா டைரக்டரானபோது….
அறந்தை நாராயணன் ஓர் அரசியல்வாதியின் பார்வையில் தமிழ் சினிமா
தியடோர் பாஸ்கரன் தமிழ் திரைப்பட வரலாறு
தமிழ்மகன் இளம் நடிகர், நடிகைகள் விரைவில் நசுங்க காரணம்
சமுத்திரம் திரைப்பட அபத்தங்களும், ஆபத்துகளும்
விஜயன் எம்.ஜி.ஆரும், ரஜினியும்
அந்தணன் கவர்ச்சி வலையில் தமிழ்சினிமா
புஷ்பா தங்கதுரை காதல் நெருப்புகள் – தொடர் கதை
டாக்டர் ஷர்மிளா புதிரா? புனிதமா ? – தொடர்
வரலாறுகளின் வரலாறு
படங்களின் ரிவிவ் போன்ற பல அம்சங்கள் கொண்டது
——————————————————————————————————————————
இன்று நீங்கள் அனைவரும் அறிந்த ஒரு செய்தி தாள் வெப்தளம் அதுதான்
தினத்தந்தி சென்னையை மையிடமாக கொண்டு தமிழகம், கர்நாடகம், பாண்டிச்சேரி
மூன்று மாநிலங்களிள் தந்து சேவையை 14 இடங்களிள் தன் பதிப்பை நிலை நாட்டியுள்ளது,
இதில் கார்ட்டூன்,விளையாட்டு,முத்துசரம் ,ஜோதிடம்,மணப்பந்தல்,வனிகப
பகுதி,சிறுவர்மலர்,திரை வெள்ளிமலர், குடும்பமலர்,பல கருத்து கட்டுரைகளை தாங்கிய ஞாயிறு மலர்,மாத ராசிபலன்கள் பரிகாரங்கள் தாங்கிய மாத ஜோதிடமலர்,குரு,ராகு-கேது,சனி பெயர்ச்சிபலன்கள்,வருட பலன்கள்,அடுத்து இளைங்கர் முன்னேற்றத்திற்க்கானன இளைஞர் மலர்,சினிமா செய்திகள்,மக்கள் மேடை,உலக செய்திகள்,மாநில செய்திகள்,தமிழகம்,கர்நாடகம்,
உள்பட 14 பதிப்புகளிள் வெளியாகிறது இ-பேப்பர் வசதி கொண்டது இ-மெயில் வசதி தமிழ் மற்றும் ஆங்கிலதில் வசதி உள்ளது ,இன்னும் பல அம்சங்கள் கொண்டது —————————————————————————————————————————
இது ஒரு நல்ல சமையல் வலைப்பூ. இதை நடத்துபவர் மிகுந்த அனுபவம் உள்ளவர் போல் தெரிகிறது தூயாவின்ட சமையல் கட்டு
இன்று சமையல் ஆரோக்கியம்,சமைக்கலாம் இந்தவகையில்
அருசுவை.காம் பற்றி சில சுவையான தகவல்கள்
இதில்
ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
முகப்பு | கேள்வி-பதில் | பதிவேடு
ஆகியவை இடம் பெற்றுள்ளன
அறுசுவை இணையத்தளத்தில் உள்ள வசதிகள், அவற்றை பயன்படுத்தும் முறைகள் இங்கே கேள்வி பதில் பாணியில் விளக்கப்படுகின்றன. இத்தளம் குறித்து நேயர்களுக்கு பொதுவாய் எழும் சந்தேகங்களுக்கான விளக்கங்களும் இங்கே இடம்பெறும்.
ஆரோக்கியமாய் வாழவேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும். ஆனால், அதற்கான முயற்சிகளை, வழிமுறைகளை மேற்கொள்கின்றோமா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பொதுவாக நோய்வாய்ப் படும்போதுதான் நம் ஆரோக்கியத்தைப் பற்றின அக்கறையும், கவலையும் நமக்கு தோன்றுகின்றது. அதுவும் சிறிது நாட்களுக்குத்தான். நோயின் வேகம் குறைந்தவுடன் இந்த கவலையும், அக்கறையும் தானாகவே குறைந்துவிடுகின்றன.
இன்றைய நிலையில் ஏதேனும் ஒரு வகையில் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்களே உடல் ஆரோக்கியத்தைப் பற்றி மிகவும் அக்கறை கொண்டு அதனை மேம்படுத்த முயல்கின்றார்கள். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல். இந்நிலை கண்டிப்பாய் அகல வேண்டும். சீரான உணவு, முறையான உடற்பயிற்சி இவற்றின் மூலம் தேக ஆரோக்கியத்தை எப்போதும் நன்முறையில் வைத்துக் கொள்ளவேண்டும்.
உடல் ஆரோக்கியத்தில் உணவின் பங்கு மிகவும் முக்கியமானது. இன்னும் சொல்லவேண்டும் என்றால் பெரும்பான்மையான உடல் நலக்கேடுகள் முறையற்ற உணவினால்தான் தோன்றுகின்றன. உடல் ஆரோக்கியத்தில் உணவின் பங்கு குறித்தும், உடல் நலம் பேணிக்காக்க செய்யவேண்டியவை குறித்தும் ஏராளமான தகவல்களைத் திரட்டி, இந்த பகுதியில் தொகுத்துத் தர உள்ளோம்.
○ உடல் பருமன் சுட்டு (Body Mass Index)
○ உணவு வழிகாட்டி கூர்நுனிக்கோபுரம் (Food Guide Pyramid)
○ பரிமாறும் அளவுகள் (Servings)
○ ஆரோக்கிய உணவு (Healthy food)
○ ஆறு சுவைகள் (six tastes)
இந்த வெப்தளத்தை உபயோகித்து பயன் பெறவும்
——————————————————————————————————————-
இன்று குழந்தைகளுக்கான கல்வி மற்றும் பொது அறிவு களஞ்சியமான வெப்தளங்கள்
இது குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள தளம்
http://www.indianchild.com/animal%20sites.htm
—————————————————-
உங்களுக்கென ஒரு வலைப்பக்கம் இலவசமாக தயார் செய்யவேண்டுமா
சிம்பிளாக ஒரு பக்க தகவலும் ஒரு படத்தையும் மிக எளிதாக பதிவேற்றாலாம். பெரிய கணிணி அறிவோ, சிக்கல் மிக்க புரிந்து கொள்ள முடியாத தொழில்நுட்பமோ தேவை இல்லை.தலைவலி பிடித்த கேள்விப்பட்டியலும், வேறு எந்தப் பொருளுக்கான சந்தாவும் தேவையில்லை.
http://www.itagz.com
————————————————————
தமிழில் விவாதங்கள்,கருத்துகளங்கள், மன்றங்கள்
தமிழ் மன்றம் - http://www.tamilmantram.com
நிலா முற்றம் – http://www.thamilworld.com/forum
முத்தமிழ் மன்றம் - http://www.muthamilmantram.com/
உணர்வுகள் – http://www.unarvukal.com/forum
கீதம் – http://www.geetham.net
———————————————————————————————————-
இன்று மொபைல் {Mobile Phone } பற்றிய
பயனுள்ள இணைய தளம்…
அனைத்து மொபைல் மாடெல்களையும் பற்றிய தகவல்கள்
அழகாக அடுக்கப்பட்டு அருமையாக வழங்கப்படுகிறது.
மிகவும் உபயோமுள்ள தளம்.பயனடையுங்கள்
———————————————————————————————————————————–
இன்று நகைச்சுவை மற்றும் படங்களுக்கு ஆன வெப் தளம்
சிரிப்பு மூட்டும் கதைகளுக்கான வாசகர்கள் என்றுமே உண்டு. நகைச்சுவை கதைகளை ஏராளமாக அளித்துள்ள இணையதளம் இது. நாகரீகமான கதைகளை மட்டுமே வழங்கி உள்ளனர். குழந்தைகள், விலங்குகள் போன்ற பல தலைப்புகளிலும் கதைகளை அளித்துள்ளனர். கதைகளை படித்துவிட்டு அதற்கு தர மதிப்பீடு அளிக்கும் வசதியும் உண்டு. நமக்கு பிடித்த கதைகளை நமது நண்பர்களுக்கு அனுப்பி வைக்க, அதன் `லிங்’கையும் அருகிலேயே அளித்து உள்ளனர். தினமும் கொஞ்சநேரமாவது சிரிப்பது உடலுக்கு நல்லது என்பதால், இந்த இணையதளத்திற்கு தினமும் ஒருமுறையேனும் சென்று பார்ப்பது நல்லது.
—————————————————————————————————————————————————
இன்று இந்த தமிழ் டியுப், இந்த வெப்தளத்தில் அனைத்து தமிழ் டீ வி சானல் களின் நிகழ்ச்சி தொகுப்புகளும் திரைப்படங்கலும் நகைச்சுவை நிகழ்ச்சிகளும் கண்டு ரசிக்கலாம்
உங்களுக்கு
சுட சுட சுட்டு பரிமாறப்படுகிறது
http://www.tubetamil.com/
———————————————————————————————————————————————–
இன்று இது ஒரு பிளாக் செய்திகள் கட்டுரைகள் வீடீயோக்கள் பேட்டிகள் உரைகள் பல அம்சங்களை தாங்கி பிலாகில் உலாவருகிறது இந்த அப்பன் மவனே சிங்கன்டா
இது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு… இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை கண்டுரசிக்கலாம்

http://sinnakuddy1.blogspot.com/2007/12/100-video.html
இதில் சில அம்சங்கள்
உண்மையில் கடவுள் பிரச்சனையே இல்லை இது- பெரியார் தாசன் உரை-வீடியோ
100 சிறந்த கண்டுபிடிப்புக்கள்-video”
திராவிட இயக்க படைப்பாளிகளை கொச்சைப்படுத்துவதா- கவிஞர் கனிமொழி காட்டம்-வீடியோ” , எம்.ஆர்.ராதா மேடை பேச்சு-வீடியோ”
யாழ் துரையப்பா ஸ்டேடியத்தில் மனித எலும்புக்கூடுகளின் சிதைவுகள்-வீடியோ”
உண்மை முகம் -தமிழில் விவரணச்சித்திரம்-வீடியோ”
கமலின் தசவாதாரம் ஆரம்பம்-வீடியோ”
————————————————————————————————————————————–
இன்று நீங்கள் அனைவரும் அறிந்த ஒரு தமிழ் வெப்தளம் அதுதான் “யாழ்”
இதில் கருத்துகளம்,செய்திகள்,வீடியோ
செய்திகள் இன்னும் அநேக அம்சங்கள் கொண்டது
தமிழால் இணைவோம், தமிழராய் உயர்வோம், “யாழ்.காம்”
http://yarl.com/
————————————————————————————————————————————-
அடுத்து இந்த வெப்தளத்தை பற்றி அதிகம் சொல்லவேண்டியதில்லை இத்தளம் உலக தமிழர்கள் அனைவரும் அறிந்த ஒன்று அது தான் தமிழ்மணம்.காம
http://www.tamilmanam.net/index.html
——————————————

Homeo Tips

                 ஆணுக்கு அழகூட்டிகம்பீரம் ஏற்படுத்தும் ஆண்மை அடையாளமாய் அமைவது மீசை. மீசை முளைப்பதற்கு டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன்தான் காரணம். இது சுரக்கா விட்டால் அல்லது குறைவாக சுரந்தால் மீசை முளைப்பதில் பிரச்சினை வரும். ஹோமியோபதியில் தைராய்டினம்நேட்ரம்முர்செபியா மற்றும் சில மருந்துகள் உறுதியாக மீசை அரும்பச் செய்யும். 
                 முகத்தில் மீசை வளர்ந்துள்ள பெண்களுக்கு ஆண் ஹார்மோன்கள் சற்று அதிகரித்ததன் விளைவு அது. தூஜா,ஒலியம் ஜெகோரியஸ் ஆகிய ஹோமியோ மருந்துகள் மீசை முடிகளை மறையச் செய்து பெண்ணின் இயற்கையான முக்அழகை மீட்டு வழங்கும். 
                 சிலருக்கு டைபாய்டு சுரத்திற்குப் பின் முடிகொட்டும். உங்கள் நண்பரின் அம்மாவிற்கு ஆசிட் புளோர் (Acid Flour)30 இ என்ற ஹோமியோ மருந்து நிவாரணமளிக்கும். முடிஉதிர்தல் முடிவுக்கு வரும். 

Flower Medicine!!!

வளரும் குழந்தைக்கு வால்நட்
பிறந்த குழந்தைக்கு மட்டுமல்ல குழந்தை வளர வளர குழந்தையின் மனநிலை ஆரோக்கியத் திற்கும் மலர் மருந்துகள் பெரியஅளவில் உதவும்.
குழந்தை குப்புற விழுந்தாலும், தவழ்ந்தாலும், உட்கார்ந்தாலும் எழுந்து நின்று ஏதாவது பிடித்து நடக்க ஆரம்பித்தாலும் குழந்தையின் எந்த வளர்ச்சி கட்டத்திலும் தேவையில்லாத ஒரு பழக்கம் கூடவே வரும்.  குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சி கட்டத்தையும் (milestone) பெற்றோர்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
சில குழந்தைகளிடம் விரல் சப்பும் பழக்கம் (Thumb sucking) இருக்கும்.  தொட்டிலில் படுத்து இருக்கும்போது, பசியின் போது என குழந்தை எந்த நேரமும் விரல்சப்பிக் கொண்டிருக்கும்.  சிறு குழந்தைதானே என்றும் தொந்தரவு செய்யாமல் இருக்கும் எனவும் தாய்மார்கள் பெரிது படுத்தாமல் இருந்து விடுவார் கள்.  ஆனால் இப்பழக்கம் குழந்தை வளர்ந்த பின்னும் நீடிக்கும்.  8 வயது, 10 வயது என ஆன பின்பும் கூட சில குழந்தைகளிடம் இப்பழக்கம் விடமுடியாமல் நீடித்திருக் கும்.   படிப்பு, விளையாட்டு மற்றும் இதர செயல்பாடுகள் திறமையாக இருந்தாலும் விரல் சப்பும் பழக்கம் மட்டும் விடமுடியாமல் தொடரும்.  இப்பழக் கத்தை மாற்ற மலர் மருந்துகள் உதவும்.  அது போல படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கமும் சில குழந்தைகளிடம் காணப்படுகின்றது.  பெரிய பிள்ளைகளாக வளர்ந்த பின்னரும் படுக்கையில் சிறுநீர் கழித்தல் (Bedwetting) என்னும் பழக்கம் நீடிக்குமானால் அதனை மாற்ற மலர்மருந்துகள் உதவி செய்யும்.  தேவையில்லாத பழக்கங்களிலிருந்து விடுபட (Walnut) ‘வால்நட்’ என்ற மலர் மருந்து சிறப்பாகப் பயன்படும்.
சில குழந்தைகளுக்கு வெளியூர் செல்வதால், வேறு தண்ணீர் குடிப்பதால், தட்பவெப்ப மாற்றத் தினால் ஒவ்வாமை ஏற்பட்டு சளி பிடிக்கும்.  பின்பு காய்ச்சல் வரும். இந்த மாதிரியான குழந்தைகளின் தொந்தரவுகளை நீக்கவும் ‘வால்நட்’ பயன்படும்.  மாற்றங்களுக்கேற்ப உடலும் மனமும் ஒத்திசைந்து போகும் ஆரோக்கியத்தை ‘வால்நட்’ வழங்கும்.
குழந்தைக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டும் போதுமானது.  ஆறு மாதத்திற்கு பின்பு தாய்ப்பாலுடன் இணை உணவு, திட உணவு தேவை.  திட உணவு புதியதாக குழந்தைக்கு கொடுக்கும் போது அஜீரணமோ, வயிற்றுப் போக்கோ வேறு தொந்தரவுகளோ இருப்பின் அதை கவனத்தில் எடுத்துக் கொண்டு ‘வால்நட்’ மருந்தும் கொடுத்தால் நிவாரணம் கிடைக்கும்.
பொறுமையில்லாத குழந்தைக்கு :
இயற்கையாகவே சில குழந்தைகளுக்கு பசி தாங்காது.  பசிக்குது பசிக்குது என அலைபாயும் குந்தைகளிடம் கொஞ்சம் பொறு சாப்பாடு செய்து எடுத்து வருகிறேன் என சொன்னாலும் பசி தாங்காமல் கத்தி கூப்பாடு போடும் தன்மையுள்ள குழந் தைகள். இக்குழந்தைகளுக்கு உணவு வைத்ததும் அவசரம் அவசரமாக சாப்பிடும்.  நிதான மாக மென்று விழுங்கும் பழக் கம் என்பதே இருக்காது.  சாப்பிடும் விஷயத்தில் மட்டு மல்ல எல்லா விஷயத்திலும் பொறுமை இருக்காது.  எல்லா வற்றிலும் ஒரு அவசரதன்மை வெளிப்படும்.  ஒரு இடத்தில் இல்லாமல் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருக்கும்.  சில குழந்தைகள் அதிவேகமும், அவசரமும், நிதானமின்மை காரணமாக ரோட்டை கடக் கும் போதோ, விளையாடும் போதோ, அடிபட வாய்ப்புள் ளது.  பேசும்போது கூட சில குழந்தைகள் வேக வேகமாக பேசும்.  அதிவேகம் ஆபத்தானது. ஆகை யால் இந்த குழந்தைகளின் அதிவேகத்திற்கு அணை போட்டு நிதானப்படுத்த ‘இம்பேஷன்ஸ்’ என்ற மலர் மருந்து உதவும்.
குழந்தையைக் கெடுக்கும் சுயநல, திருட்டுப்பழக்கம்!
சில குழந்தைகள் பக்கத்து குழந்தைகளிடம் அல்லது பக்கத்து வீடுகளுக்கு சென்றால் எதாவது ஒரு பொருளை எடுத்து வந்துவிடும். பெற்றோர்கள் பார்த்து சத்தம் போட்டு இனிமேல் இதுமாதிரி செய்யக்கூடாது. உரியவரிடம் அந்த பொருளை திரும்ப கொடுக்க சொன்னால் முதல் முறை திரும்ப கொடுத்துவிடும்.  பின்பு இம்மாதிரியான ஏதாவது ஒரு பொருளை எடுத்தாலும் பெற்றோர் களுக்கு தெரியாமல் மறைக்கும்.  எந்த ஒரு  பொருளையோ, அல்லது அடுத்தவர் பொருள் மீது ஆசைப்பட்டு அதை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள விரும்பும் சுயநலம் மிக்க மனநிலையை மாற்ற சிக்கரி என்ற மலர்மருந்து உதவும்.  சில குழந்தைகள் தம்பி, தங்கைக்கோ அல்லது வேறு எந்த குழந்தைக்கும் தன்னுடைய எந்த விளையாட்டு பொருளையும் கொடுத்து சேர்ந்து விளையாடாது.  உடன் அந்த குழந்தையிடம் இருந்து பறித்துக் கொள்ளும்.  எல்லா பொருளையும் தனதாக்கி கொள்ள வேண்டும் என்ற சுயநலம் மேலோங்கி நிற்கும் மனநிலைக்கு ‘சிக்கரி’ மலர்மருந்து தேவைப்படும் சிறுவயதிலேயே இந்த மாதிரியான எதிர்மறையான குணங்களை மலர்மருந்துகள் மூலம் மாற்றமுடியும்.சூழ்நிலை பாதிப்பிலிருந்து குழந்தையை மீட்க ...
விதை முளைத்து செடியாக வளரும் பருவம் குழந்தைப் பருவம்.  ஒரு செடி நன்கு வளர இயற்கையான உரம், நீர் ஊற்றவேண்டும்.  அதனுடன் பாதுகாப்பும், பராமரிப்பும் தேவை.  செடிக்கு ஏதாவது  ஒரு பாதிப்பு அதாவது நோயினால் பாதிக்கப்பட்டாலோ, தண்ணீர் சரியாக ஊற்றாவிட்டாலோ வாடி பட்டு போகலாம்.  அது போல குழந்தைகளின் உடல், மன பிரச்னைகளுக்கு சரியான சிகிச்சை அவசியம். இங்கு ஒரு விஷயம் சொல்ல வேண்டியுள்ளது.  பொதுவாக நம் குழந்தைகளுக்கு உடல்ரீதியான பிரச்னையென்றால் உடன் கவனித்து சிகிச்சை எடுக்கிறோம்.  ஆனால் மனதளவில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அந்த அளவிற்கு பெற்றோர்கள் கவனம் செலுத்துவது இல்லை.  குழந்தைகளின் மன ஆரோக்கியம் சம்பந்தமான விழிப்புணர்வு பெற்றோர்களுக்கு குறைவு என்று கூட சொல்ல லாம்.  குழந்தைகளின் மன பாதிப்புகளுக்கு மலர் மருந்துகள் பலனளிக்கும்.
குழந்தைகளின் மனதை எழுதப்படாத காகிதம் என்று சொல்லலாம்.  சூழ்நிலை காரண மாக அதில் தவறாக எழுதப்பட்டு இருந்தால் அதை அழித்து சரியாக எழுத மலர்மருத்துவத் தால் முடியும்.  குழந்தைகளின் எதிர்மறை குணங் களை, பழக்க வழக்கங்களை மலர்மருந்துகள் மூலம் சீர் செய்ய முடியும்.
குழந்தையை ஒழுங்குபடுத்த உதவுவது நேர்மறை அணுகுமுறையே!
பெற்றோர்களிடம், நண்பர்களிடம், ஆசிரியர் களிடம் உள்ள குழந்தைகளின் தொடர்பை தொடர்ந்து கண்காணித்து ஒழுங்குபடுத்துவது அவசியம். 
குழந்தைகளின் நடத்தையை ஒழுங்குபடுத்து வது சம்பந்தமாக பெற்றோர்களுக்கு உளவியல் நிபுணர்கள் சொல்வது “அன்பாக ஒழுங்கு படுத்துங்க”.  அது வெற்றியை கொடுக்கும்.  கடுமை யாக நடந்துகொண்டால் அது குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கும். உதாரணமாக படிக்கும் ஆற்றல் குறைந்த குழந்தைகளிடம் “நீ ஒன்றுக்கும் உதவாத உதவாக்கரை, எதுக்கும் லாயக்கில்லை” என மற்ற குழந்தைகளுக்கு முன் ஆசிரியர் சொன் னால் அது அந்த குழந்தையின் மனநிலையை பாதிக்கும்.  அதனால் படிக்கும் ஆற்றல் மேலும் குறையும்.
பொதுவாக குழந்தைகளிடம் அணுகும் முறையில் கனிவு தேவை.   குழந்தைகளின் திறனை மேம்படுத்த “Positive Approach” தேவை.  அப்படி கையாண்டால் குழந்தைகளின் திறனை மேம்படுத்த முடியும்.
குழந்தைகளின் மனது அன்பு, ஆதரவு, அரவணைப்பு இவற்றை குடும்பத்திலுள்ள வர்களிடம், குடும்பத்துக்கு வெளியே உள்ளவர்க ளிடமும் எதிர்பார்க்கிறது.  அன்பு, அரவணைப்பு, ஆதரவு எங்கு குறைகிறதோ அந்த இடங்களில் உள்ள குழந்தைகளின் மனதில் நிறைய பிரச்னைகள் உருவாகும்.
சில குழந்தைகளிடம் பிறப்பிலேயே இயற்கை யாக பயந்த சுபாவம், தாழ்வு மனப்பான்மை, சந்தேகம், வெறுப்பு போன்ற எதிர்மறையான மனநிலைகளில் ஏதாவது ஒன்று இருக்கலாம்.  அன்பான சூழலால் இந்த எதிர்மறை மனநிலை மாறும்.  நல்ல சூழ்நிலை அமையவில்லையெனில் பயம், சந்தேகம், தாழ்வு மனப்பான்மை, வெறுப்பு மேலும் அதிகரிக்கும். வீடு பள்ளிக்கூடம், வகுப்பறை, வெளி உலகம், முதலானவை அச்ச மூட்டும் இடங்களாக மாறும்.  குழந்தைகள் தைரியம் நிறைந்தவர்களாக, தன்னம்பிக்கை மிக்கவர்களாக, நேர்மையானவர்களாக, நல்ல பண்புகள் நிறைந்தவர்களாக வளர்க்க மலர் மருந்து கள் நூற்றுக்கு நூறு பயன்படும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
வேண்டாத குணங்களை விரட்ட ...
சில குழந்தைகளிடம் தன்னுடன் படிக்கும் குழந்தையை பற்றி வகுப்பு ஆசிரியரிடம் ஏதாவது சொல்லி அடிவாங்கி கொடுக்கும் சுபாவம் இருக்கும்.  வீட்டிலோ, வெளி இடங் களிலோ எல்லா இடத்திலும் யாரை யாவது பற்றி ஏதாவது குறை சொல் லுவது அதன் சுபாவம்.  ஒருத்தர் பற்றி கூட நல்லவிதமாக சொல்லாது.  மற்றவர்களிடம் குற்றம் கண்டு ஏதா வது குறை சொல்லும் குணத்தை மாற்ற (Willow) ‘வில்லோ’ என்ற மலர் மருந்து உதவும்.
பொறாமை, சந்தேகமும் மனிதனை அழித்து விடும் தன்மையுள்ளது.  சில குழந்தைகளிடம் சிறுவயதிலேயே வெறுப்பு, பொறாமை தென் பட்டால் உடன் அதை நீக்கி சரிசெய்ய வேண்டும்.  இல்லையெனில் வருங்காலத்தில் அந்த  குழந்தை சமூக விரோதியாகவோ, வெறுக்கத்தக்க மனிதனா கவோ மாறும். பொறாமை, வெறுப்பு, மறைய உதவும் மலர் மருந்து ‘ஹாலி’ (Holly).
எந்த நேரமும் விளையாட்டு விளையாட்டு என ஓய்வே இல்லாமல் விளையாடிக் கொண்டு இருக்கும். எல்லா நேரமும் துருதுருவென ஓடிக் கொண்டு, ஆடிக்கொண்டு இருக்கும் குழந்தை களுக்கு ‘வெர்வென்’ (Vervain) மலர்மருந்து உதவும்.  சில குழந்தைகள் வகுப்பறையில் பாடம் கவனிக் காமல் எங்கோ பார்த்தபடி உட்கார்ந்தி ருக்கும்.  தன்னை மறந்து எங்கோ வெறித்தபடி உட்கார்ந்தி ருக்கும் உடல் மட்டும் தான் வகுப்பறையில் இருக்கும்.  சிந்தனைகள் எல்லாம் வகுப்பறையை விட்டு வெளிஉலகில் சஞ்சரித்துக் கொண்டு இருக் கும். இந்த குழந்தைகளின்  இந்த நடவடிக்கையை மாற்ற ‘கிளமெடிஸ்’ (Clematis) என்ற மலர்மருந்து பயன்படும்.  குழந்தைகளின் மனநிலைக்கேற்றபடி மலர்மருந்துகள் தேர்ந்தெடுத்து சில மாதங்கள் கொடுக்கும்போது எதிர்மறையான மனநிலை யுடைய குழந்தைகளிடம் நேர்மறையான மன நிலைகள் ஏற்படும்.  அந்த குழந்தையின் ஆளுமைத் திறனும் மேம்படும்.
சிறப்புக் குழந்தைகளுக்கு மலர்மருந்துகள் :
மலர் மருந்துகள் Normal Children மட்டு மில்லாமல் Abnormal Children-களுக்குப் பயன்படும். அதாவது மனவளர்ச்சி குன்றிய நிலை உள்ள குழந்தைகளுக்கும் மனவேகம் அதிகரித்த நிலை உள்ள குழந்தைகளுக்கும் கூட மலர்மருந்து கள் பயன்படும்.
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளாக (Dyslexia) மற்றும் மூளைவாதம் தாக்கப்பட்ட குழந்தைகளாக (Cereparal Palsy) கணிசமான சதவீதத்தில் உள்ளார்கள். இந்த மாதிரி குழந்தைகள் பிறப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.  அதில் ஒரு சில காரணங்கள் என்னவெனில் 1. உறவு முறை திருமணம் 2. தாய்க்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் மனநிலை பாதிப்பு 3. பிரசவ நேரத்தில் ஏற்படும் சிக்கல். இது போன்ற இன்னும் பல காரணங்கள் உள்ளன.
இந்த மாதிரியான மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை அந்த குடும்பம் மட்டுமல்ல சமுதாயமே சுமையாக கருதக்கூடாது.  இவர்கள் சிறப்புடன் கவனிக்கப்பட வேண்டிய கடவுளின் குழந்தைகள்.
இந்த மாதிரி உள்ள குழந்தைகளை ‘மாற்று திறனாளிகள்’ என்று அரசு ஏற்றுக் கொள் வது பெரிய விஷயம் அல்ல.  சமுதாயமும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த குழந்தைகளுக்கு மலர் மருந்துகளில் சில மருந்துகள் பயன் படுகிறது.  இவர் களின் புரிந்து கொள் ளும் ஆற்றலை, அறிவு திறனை மேம் படுத்த மலர் மருந்து கள் துணை புரி கின்றன.
கற்கும் திறன் மேம்பட ...
Normal childஒரு முறை அல்லது இரண்டு முறை சொன்னால் புரிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கும்.  ஆனால் Abnormal Child ஒரு எழுத் தையோ, ஒரு வரியையோ அல்லது ஒரு செயலை யோ செய்ய பலதடவை சொல்லி கற்றுக் கொடுக்கவேண்டும்.  அப்படியும் சில குழந்தை களிடம் கற்றுக்கொண்ட விஷயங்களை மறக்கும் தன்மையும், தவறுகள் செய்யும் தன்மையும் இருக்கும்.  ‘செஸ்ட் நட் பட்’ (Chestnutbud) என்ற மலர்மருந்து கற்றலில் ஏற்படும் குறைபாட்டை நிவர்த்திக்கும்.  ஞாபகசக்திக்கு அற்புதமான மருந்து.  இந்த மருந்து சீக்கிரம் கற்பதற்கும் தவறுகள் குறைவதற்கும் உதவி செய்யும்.
மிகை இயக்கத்தை சீர்படுத்த ...
 Abnormal Children இன்னொரு வகை ADHD என சொல்லப்படும் (Attenton-deficit Hyperactive disorder  கவனக்குறைவு & மிகை செயல்பாடு உள்ள குழந்தைகள்.  இந்த குழந்தைகளிடம் காணப்படும் முக்கிய பிரச்னை வரம்பு மீறிய செயல்கள் செய்தல், கட்டுப்படுத்த இயலாமை, யாரும் என்ன சொன்னா லும் காதில் வாங்கி கொள்ளாமை, ஒரு வேலையை முடிக்கும்  முன்பே மற்றொரு வேலைக்கு தாவுதல்.  பிறருடன் இணைந்து விளையாடாமை, பொருத்தமற்ற நேரத் தில் பொருத்தமற்ற செயல் செய்தல்.  பிறருடன் இணைந்து செயல்பட முடியா மை.  எல்லா விஷயத் திலும் வேகம், வேகம், புயல்வேகம்.  எந்த ஒன்றிலும் முழு கவனமின்மை.  மனஒருமை என்பது இருக்கவே இருக்காது.  யோசிக்காமல் உடனடி யாக செய்தல்.  தன் நேரம் வரும் வரை காத்திருக்க பொறுமை இல்லாதது. தெருவின் குறுக்கே அவசரக் கோலமாக ஓடுதல்.  யாரும் எதிர்பாராமல் அடித்தல். பின்னாடி இருந்தோ அல்லது எதிர் பாராத நேரத்தில் கீழே தள்ளிவிடுதல்.  பொருட் களை சேதப்படுத்துதல்.  இந்த மாதிரியான நடத்தை கோளாறுகள் உள்ள குழந்தைகளுக்கு மலர்மருந்துகள் கொடுப்பதன் மூலம் அந்த குழந்தைகளிடம் காணப்படும் எதிர் மறையான மனநிலைகள் மாறும்.  இந்த குழந்தைகளிடம் காணப்படும்  அதிவேகத்தை கட்டுப்படுத்த ‘இம்பேஷன்ஸ்’ என்ற மலர்மருந்து பயன்படும்.  அடித்தல், பொருட்களை சேதப்படுத் துதல் போன்றவற்றிற்கு ‘ஹாலி’ மருந்து பயன்படும்.
குழந்தைகளின் அதிவேகத்தை கட்டுப்படுத்தி அவர்களின் மனதை ஒருமுகப்படுத்த மலர்மருந்து கள் உதவி செய்யும் Normal குழந்தைகளின் எதிர்மறையான மனநிலை மாற்றங்களை சரிசெய்ய மலர் மருந்துகள் எந்த அளவு பயன்படுகிறதோ அது மாதிரியானAbnormal Children அசாதாரண குணங்களையும் ஒரு குறிப்பிட்டளவு ஒழுங்கு படுத்த மலர்மருந்துகள் உதவுகின்றன.

ஹோமியோபதி!!!


ஒரு பொருளை அல்லது ஆற்றலை இன்னொரு வடிவத்துக்கு மாற்றலாம் என்கிறது அறிவியல். ஒரு தூண்டுதலை வேறொரு தூண்டு தலாக மாற்றுவது மருத்துவத்தின் பண்புகளில் ஒன்று. இதனை ஹோமியோபதி மருந்துகள் செய்கின்றன. மாற்று மருத்துவமும் (அலோபதி மருத்துவத்தை மாற்றுமருத்துவம் என்று கட்டுரை யாளர் குறிப்பிடுகிறார்.) ஹோமியோபதியும் மாறுமிடங்களில் இதுவும் ஒன்று. மனிதனைச் செயலாக்கம் மிக்கவனாக மாற்றுவது ஹோமியோபதியின் தனிப் பண்பு. மனிதனை மனிதனாக மாற்றுவது என்பதுள் இஃது அடங்கும். ஹோமியோபதி போல் பிற மருத்துவங்கள் ஏன் செயலாக்கத்திற்கு அடிகோலவில்லை?

ஹோமியோபதி மருத்துவத்தின் அடிப்படை, ஆய்வு முறை, அணுகுமுறை, செயல்படுத்தும் நடைமுறை அனைத்தும் பிற மருத்துவ முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபடுபவை. மருத்துவ ஆய்வு முறைகள் இருவகைப்படும்.

1. சோதனை செய்தல்
2. மெய்ப்பித்தல்

சோதனை செய்தல் :

மாற்று மருத்துவத்தில், (அலோபதியில்) எளிய உயிரினங்களான எலி, முயல் போன்றவற்றை ஆய்வுக்காக எடுத்துக்கொள்வர். அவற்றின் உடலுள் மருந்தினை - பருப் பொருளைச் செலுத்துவர். அதனால், அவை வெளியிடுங்குறிகளை உற்றுணர்ந்தும், அறுத்துப்பார்த்தும் உணர்வர். அவற்றைத் தொகுப்பர். மேலும், அவற்றைப் பின்தங்கிய நாட்டு மக்கட்குக் கொடுத்துப் பார்ப்பர். அவற்றில் தேவைப்படும் மாற்றம் செய்து மக்கட் சமுதாயத்திற்குப் பயன்படுத்துவர். இவ்வாய்வு முறையில் உடலியற் குறிகளே வெளிப்படும். மாற்று மருத்துவர்களுக்கு மருந்தைத் தேர்வு செய்வதற்கு உடலியற் குறிகளே போதுமானவை. அந்த எளிய உயிரினங்கள் இவற்றைத் தாம் வெளிப்படுத்தும். மேலும், இம்மருந்துகளையும் அவர்கள் பயன்படுத்தும் ஆய்வுக் கருவிகளையும் உருவாக்குபவர் யார்? மருந்துகளை நடைமுறைப்படுத்தாத, அவற்றை மக்கட்குக் கொடுப்பதில் ஈடுபடாத அறிவியலாளர் தாம் அவர்கள். மக்களோடு தொடர்புடைய மாற்று மருத்துவர் கட்கு இதில் பங்கென்ன?

மெய்ப்பித்தல்:

நடைமுறை வாழ்விலுள்ள நலமான மக்கட்கு மருந்துப் பொருளை - பருப் பொருளை - அப்படியே கொடுக்காமல் அதனை நுண்மைப் படுத்திக் கொடுப்பர். அப்பொழுது, அவர்கள் கொடுக்கும் உடலில், மனத்தில் ஏற்படும் - வெளிப்பாடுகளை குறிகளைத் தொகுப்பர். இதில் உடலியற் குறிகளும் அவற்றோடு அவர்கள் தாங்கள் உணர்ந்த உணருங் குறிகளையும் தருவர். உணருங் குறிகளை மனிதன் மட்டுமே வெளிப் படுத்த முடியும். அதனால்தான் ஹோமியோபதி மருத்துவர்கள் உணருங்குறிகளை மருந்துத் தேர்வுக்கு முதன்மைப்படுத்தி எடுத்துக் கொள்கின்றனர். நலமான மனிதனிடம் மெய்ப்பிக்கும் பொழுது, அவரவர் உடலில் ஏற்கெனவே உள்ள குறிகளையும் வெளிப்படுத்திக் கூறுவர். இவற்றை, மருந்து வெளிப்படுத்திய குறிகளிரிருந்து ஒதுக்க, ஹோமியோபதி மருத்துவர் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். மாற்றுமருத்துவத்தில் நோய், பிணி என்று வரையறுத்து அதனுக்கு மருந்து தருவர். ஹோமியோபதி மருத்துவர், மனிதர் ஒவ்வொருவரையும் தனித்தனியே ஆய்வு செய்வர், மனிதர் ஒவ்வொருவலிடம் அக முரண் பாடு வேறுபட்டே இருக்கும். அதற்கொப்ப உணருங் குறிகளும் மாறுபட்டிருக்கும். அக முரண்பாட்டின் விளைவே உடலின் உட் தோற்றமும் வெளித் தோற்றமுமாயிருக்கும். ஒருவலின் கைரேகையைப் போல உலகில் மற்றொருவருக்கு இருப்பதில்லையே! ஒருவரின் அக முரண்பாடு போல வேறொருவருக்கும் இருப்பதில்லை.

நுண்மைப்படுத்துதல் :

இதனை ‘வீரியப்படுத்துதல்’ என்றும் கூறுவர். பருப்பொருளில் ஒரு பங்கு எடுத்து, அதனோடு 99 பங்கு மறுவினையாற்றாத நீர், சர்க்கரை, ஆல்கஹால் போன்றவற்றைச் சேர்த்து அரைப்பர். அஃது, ஒரு வீரிய மருந்தாகும். இதில், நூற்றில் ஒரு பங்குதான் மருந்துப் பொருள் - மீதமுள்ள 99 பங்கு சர்க்கரையே. இந்த ஒரு வீரிய மருந்தில் ஒரு பங்கெடுத்து அதனோடு 99 பங்கு சர்க்கரையைச் சேர்த்து அரைப்பர். அஃது, இரண்டு வீரிய மருந்தாகும். இப்படியே நுண்மைப்படுத்திச் செல்லும்பொழுது, 12 - ஆம் வீரியத்திற்குமேல், பருப்பொருளின் மூலக்கூறு அதில் இருப்பதில்லை. ஒரு பொருளை ஒளியாக வும் ஆற்றலாகவும் மாற்றலாம். மின் விளக்கிலுள்ள ஒளி, பருப் பொருளிலிருந்து கிடைத்ததே. - அவ்வொளியில் மூலக்கூறு இல்லாதிருப்பதை உணரலாம். அதுபோல், ஒரு பொருளை ஆற்றலாகவும் மாற்றலாம். 12 வீரியத் துக்கு மேல் பருப்பொருளின் ஆற்றலே வீரியப்படுத்தப்படுகிறது. இவ்வாறு இலட்சம் வீரியம்வரை தற்போது மருந்து தயாரிக்கப் படுகிறது. இவ்வாறு, நுண்மைப்படுத்தப்பட்டு ஹோமியோபதி மருந் துகள் கிடைக்கின்றன. இதனால், இம் மருந்து கட்குப் பக்க விளைவுகள் ஏதுமில்லை. ஹோமி யோபதி மருந்துகளை 200 வீரியத்துக்கு மேல் கொடுக்கும்பொழுது மருந்து மெய்ப்பிக்கப்பட்ட துயரரிடம் இல்லாத, அம்மருந்துக்கேயுரிய வேறு ஒருசில குறிகளுக்கும் தோன்றும். அவை பக்க விளைவுகளாகா, அவை. குறிகள் இறங்கு வரிசையில் வரும்பொழுது தோன்றி மறையும்.

பிற மருத்துவ முறைகளில் ஆய்வு செய்து நோய், பிணி என்று வரையறுப்பர். நோய், பிணி நீக்கலே இங்குக் குறிக்கோள்.

ஹோமியோபதியில் துயரரை - மனிதனை - ஆய்வு செய்து மருந்து வரையறுக்கப்படுகிறது. வரையறுக்கப்பட்ட மருந்தை அத்துயரர் ஏற்கும் தன்மைக்கு ஏற்ற வீரியமே வரையறுப்பர். இங்குப் புற்றுப் பிணிக்கு மருந்தில்லை - புற்றுப் பிணியுடைய மனிதனுக்கு மருந்திருக்கிறது. மனிதன் நலமாகும்பொழுது அவனிடமிருந்த புற்றுப் பிணியும் நலமாகும். இங்கு, இன்ன துயருக்கு இன்ன மருந்தென்பதில்லை. இன்ன மனிதனுக்கு இன்ன மருந்து என்பதே நடைமுறை.

மனிதனைச் சமுதாயத்தை விட்டுப்பிரித்துப் பார்ப்பது நிலையியற் கோட்பாடு. மனிதனைச் சமுதாயத்தோடு இணைத்துப்பார்ப்பது இயங்கியற்கோட்பாடு. மனிதனின்றிச் சமுதாய மில்லை. சமுதாயத்திரிருந்து மனிதனைப் பிரித்தெடுக்க முடியாது. மனிதனின் நலம், நலங் காத்தல், செயலாக்கம் இவை சமுதாய நலத்தோடு பின்னிப் பிணைந்திருப்பவை. சமுதாய நலத்துக்கு மாறான எண்ணங்களும் செயல்களும் அகற்றப் படல் வேண்டும். இதில் யாருக்கும் மாறுபட்ட கருத்திருக்க முடியாது. இதற்கு மருத்துவம் துணைபோகுமா? என்ற கேள்வி எழுகிறது. இன்றேல், கேள்வியை எழுப்புவோம். சமுதாய ஒழுங்கு, சமுதாய நலன், சமுதாய வளர்ச்சி - இவற்றிற்கும் ஹோமியோபதிக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு.

என்னிடம் வருபவர்களில் பலருக்குத் தன்னம் பிக்கை இல்லாதிருப்பதை உணர்கிறேன். சமுதாய மாற்றத்தில் ஈடுபட விரும்பாக் கோழைத்தனம் உடையோரையும் காண முடிகிறது. கோபம், அதனால், பிறர்க்குக் கேடு செய்யத் தயங்காத மனோநிலையும் செயல்பாடும் உடையோரைக் காணமுடிகிறது - இதனைப் பற்றி யாரும் சிந்திப்பதில்லை - கோபம் - அடங்காக் கோபம் இவை பரிணாம வளர்ச்சியில் தோன்றிய தீய பண்புகள். இப்பண்புடையோரையும் சமுதாயத்தையும் பிரித்துப் பார்த்தல் தவறு - இவற்றைச் சமுதாயத்தோடு இணைத்துப் பார்க்கவேண்டும். - இத்தீய பண்புகளை நீக்குவதில் மருத்துவத்துக்கும் பங்குண்டு - இம்மனக் கோளாறு துயரர் குறியே. துயரர் குறியென்றால், இதற்கு ஹோமியோபதியில் மருந்துண்டு. அங்குஸ்ட்ரா என்பது இதற்குரிய மருந்து. தனித்தனி மனிதரின் ஏற்புத்திறனுக்கு ஏற்ப வீரியம் தேர்ந் தெடுத்துக் கொடுக்க, இம்மனநிலை மாறுவதை என் பட்டறிவில் கண்டுள்ளேன்.

குழந்தைகளைத் தக்க சூழரில் தக்க முறையில் வளர்க்காததால் பல கேடுகள் சூழ்தல் உண்டு - குழந்தைகள் பலருக்கு வீட்டிலும் பள்ளிகளிலும் கவர்ச்சியிருப்பதில்லை. சிலருக்கு எங்காவது ஓடிவிடல் வேண்டுமென்ற உணர்வு மேலோங்கும் - என்றாவது ஒருநாள் ஓடிப்போகவும் செய்வர். இதற்குத் தவறான சிந்தனையும் தவறான வழிகாட்டலும் காரணங்கள். இவ்விருப்பத்தையும் செயலையும் போக்க அலுமினா என்ற மருந்து கைகொடுக்கும்.

சிலருக்கு, எவ்வயதிலும் எப்பொறுப்பிரிருந் தாலும் திருடும் எண்ணம் இருக்கும். இஃதொரு வெறுக்கத்தக்க பண்பு. இவ்வெண்ணத்தை, உணர்வை மெக்னீசியா பாஸ்பாரிகம், ஆர்டிமிசியா வல்கேரியஸ் போன்ற மருந்துகள் வேரறுக்கும்.

புகழ்ச்சி ஒரு போதை. இஃது அனை வர்உள்ளத்திலும் ஓரளவாவது ஓட்டிக் கொண்டிருக்கும். புகழ்ச்சிக்கு அடிமைப்பட்டோர். பலர் சொத்து சுகங்களை இழந்திருக்கின்றனர். புகழ்ந்து பேசுபவன் புத்திசாலி; அதனை அப்படியே நம்புபவன் முட்டாள் என்பார் ஆதித்தனார். புகழ்ச்சி விருப்பத்தை மாற்ற பேயோனியா என்ற மருந்து பெரிதும் பயன்படும்.

சிலர், தன் பொறுப்பை உணராது வாழ்வர். பிறந்த ஒவ்வொருவர்க்கும் ஒரு கடமை, பொறுப் புண்டு. இதனை உணர்ந்து செயல்படாதார் மக்களே போல்வர். வடிவில் மக்களை ஒத்திருந் தாலும் வாழ்வில் அவர் மக்களல்லர். தன் கடமையை, பொறுப்பை உணர்ந்து செயல்படல் வேண்டும். தன்னை உணராதிருப்பவர்க்கு ஃப்ளுவாரிக் ஆசிட் உரிய மருந்தாகும். சிலர், வெளியில் செல்வதை வெறுப்பர்; வீட்டிலேயே முடங்கிக் கிடப்பார். பயனேதுமின்றி உட்கார்ந்தி ருப்பவர் அவ்வேளையில் பல நூல்களைப் படிக்கலாம். படிப்பதிலும் ஈடுபடார்; அத்தோடு படிப்பதையும் வெறுப்பர். அவர்களை ஒழுங்கு படுத்துவது சைக்ளமென் என்ற மருந்தாகும்.

அச்சம் (பயம்) எதிலெதிலோ இருக்கும். இருட்டைக் கண்டால் பயம். அதிலும் தனியாக இருட்டிரிருக்க, படுக்க அஞ்சுவர். அவர்கட்கு காஸ்டிகம் என்ற மருந்து கை கொடுக்கும். தற்கொலை எண்ணத்தைத் தகர்க்கும் மருந்து. ஆரம்மெட்டாரிகம்.

காலப்போக்கிலும் தேவையற்ற தசை - தொங்கு தசையால் அழகிழக்கின்றனர். உடற்பயிற்சியின் மையும் சத்தான உணவுண்ணாமையாலும் இக் கோளாறு கள் பலருக்கு ஏற்படுகின்றன. மகளிருக்கு மகப்பேற்றில் கர்ப்பப்பை சரியாகச் சுருங் காததாலும் இக்குறைபாடு நிகழலாம். சட்டி போன்ற கெட்டியான வயிறானால், தூஜா அதனைச் சரிசெய்யும். வயிறு பெருத்துக்கல்போல் சிலருக்குக் கடினமாக இருக்கும். அதனை, பிளம்பம் மெட்டா ரிகம் நலம் செய்யும். மனிதனின் அழகின்மையை நீக்குவதில் ஹோமியோ பதிக்குப் பெரும் பங்குண்டு. கருப்பு நிறத்தை மாற்றித் தளிர் நிறத்துக்குக் கொண்டுவரும் வல்லமை ஹோமி யோப திக்கு உண்டு. ஹோமியோபதி செயலாக்கம் மிக்கது என்பதற்கு எண்ணற்ற மருந்துகள் இங்குண்டு. ஹோமியோபதி மருந்துகளின் பயனை உலகம் இன்னும் எவ்வளவோ தெரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது.

வீட்டுச் சன்னல்கள் காற்று வருவதற்காக அமைக்கப்பட்டவை. அதனைக் ‘கால் அதர்’ என்று அழைத்துவந்தனர் நம் முன்னோர். (கால் - காற்று; அதர் - வழி - காற்றுப் போய் வரும் வழி) அச்சன்னல்களே. சில குடும்பங்களில் பூகம்பத் தைத் தோற்றிவிடும் - இளைஞர்கள் - (ஆண், பெண் இருபாலார்) பலர் மணிக்கணக்காக - அடிக்கடி - நாள்தோறும் அதன் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருப்பர். அறிவுரைகளும் கண்டிப்பும் பயன்படாமல் போவதுண்டு. அவ்விருப்பத்தை மாற்ற ‘மெசரியம்’ என்ற மருந்து கைகொடுக்கும். மாற்று மருத்துவம் எதிலும் இதற்கொரு மருந்துண்டு என்றே கருதுவதில்லை. மனக்கோளாறு எதனையும் ஹோமியோ மருந்துகளால் தீர்வு காணலாம்.

இளமைப் பருவம் துடிப்புள்ளது. அத்துடிப்பு எதற்குப் பயன்படல் வேண்டும்? அறிவுதேடலுக்கும் பிற்காலச் சாதனைகளுக்கு அடித்தளமிடவும் பயன்படல் வேண்டும். இதற்கு மனவொருமை மிகவும் வேண்டற்பாலது. வள்ளலாரும் ‘ஒருமை யுடன் நினது திருமலரடி நினைத்தல்’ என்றார். மனத்தை ஒரு நிலைப்படுத்துதல் - அதனை ஒன்றில் குவித்தல் - நிறுத்துதல் இன்றியமையாமை. இதற்கு இளமையிலேயே பயிற்சி கொடுத்தல் நல்லது. இதற்குப் பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் ஒத்துழைப்புப் பெரிதுந் தேவை.

மக்கள்தம் உடலின் சீர்கேட்டையும் ஹோமியோபதி மருந்துகள் சீர்செய்யும். குழந்தைகள் பெரும் பான்மையினர் கட்டுக்கோப்போடு பிறப்பினும், சமுதாயப் புரட்சியில் மேல்மட்ட அமைப்பு ஒவ்வொன்றுக்கும் ஒரு பங்குண்டு (அரசு, நீதி மன்றம், சிறை, காவல், படை, கலை, இலக்கியம், பண்பாடு போன்றவற்றிற்குள்ள பங்கைப்போல) மருத்துவத்துக்கும் ஒரு பங்குண்டு. இதன் வாயிலா கவே, ஹோமியோபதியும் புரட்சியில் பங்கேற்கிறது.

பொறுப்புணர்ச்சி என்பது மிகமிக வேண்டப்படும் ஒரு பண்பு. சிலர் எதைப் பற்றியும் தல், சோம்பித் திரிதல் போன்றவை இளைஞர்களின் மனத்தில் படியும் அழுக்குகள். இவ்வழுக்குகளை நீக்க அறிவுரைகள் மட்டும் பயன்படா. மனித சமுதாயத்தின் முன்னேற்றத் துக்கு ‘ஒருமை நிலை’ இன்றியமையாதது. இதனை ‘லெசிதின்’ என்ற மருந்து நலஞ் செய்வதில் முழுப் பங்காற்றும்.

காதல் என்பது ஒரு மனநிலை. மனித வளர்ச்சிக்கு, சமுதாய வளர்ச்சிக்கு இஃது இன்றியமையாதது. இது மலரினும் மெல்லியது. இதனை முரட்டுத்தனமாக்குதல் கூடாது - முறையாக வளர்க்கச் சமுதாயம் முயலல் வேண்டும் - சாதி, மதம், இனம் எனும் வேரிகளால் தடுத்தல் தீங்கு. இதனை அளவறிந்து காத்தல் நல்லது. இக்காதலைப் பொருந்துங் காதல், பொருந்தாக் காதல் என இருவகையாகப் பகுப்பர்.

பொருந்துங் காதல் என்பது அறிவின் அடிப்படையில் எழுவது.
‘காற்றி லேறி அவ்விண்ணையும் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே’

என்று பாரதி குறித்ததும்.

‘கண்ணின் கடைப்பார்வை காதரியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்’

என்று பாரதிதாசன் குறிப்பிடுவதும் இதனைத் தான் ‘கமம் நிறைவு’ என்கிறது தொல்காப்பியம். கமம் காமமாயிற்று - குறைவு என்பது ஆணிடமு முண்டு - பெண்ணிடமுண்டு. குறைவை நிறைவு செய்தல் எது? இக்காதலே. இது கனிய, காம மாகும். மனிதர்களிடம் பேரெழுச்சியாக - கடலலையாக இது வெளிக் கிளம்பும் - இதனைச் சமுதாய வளர்ச்சி நோக்கியே வளர்த்தல் நலம். காதலால் பெறுவது இன்பம். உடற் கவர்ச்சி, அறிவுக் கவர்ச்சி, அன்புக் கவர்ச்சி என்பவை தழுவி நிற்பவை.

பொருந்தாக் காதல் என்பது ஒத்த கல்வி, ஒத்த பண்பு இல்லாதது - இது கண்மூடித்தனமாகச் செல்வது - காட்டாற்று வெள்ளம்போல்வது. இதனால் எழுவது உணர்ச்சிக் கழிவே - இதில் ஈடுபட்டு மீளமுடியாது தவிப்பவர் பலர். தானே தேடிக் கொள்வோரும் உண்டு - தலையில் கட்டப்படுவது முண்டு. தானே தேடிக் கொள்ளும் சீரழிவைத் தடுப்பது ‘நேட்ரம் மூர்’ என்ற மருந்தே. துயரர் ஒருவர்க்கு நுரையீரலில் குழி விழுந்ததால் அடிக்கடி இரத்த வாந்தியெடுத்தார். இப்பாதிப்பால் நுரையீரலின் வடிவம் மாறியும் சிதைந்தும் போனது. சிறப்பு மருத்துவர் அதனை அறுவையால் அகற்றுதலே சரியானது என்று கருதினார். அறுவைக்குப் பயந்த அவர் நம்மிடம் வந்த போது, தேர்வு செய்து ‘நேட்ரம் சாரி சைரிக்’ கொடுக்கப்பட்டது. அதனால், இரத்த வாந்தி நின்ற தோடு, சிதைந்து உருமாறிய நுரையீரல் ஒழுங்குபட்டு இயல்பான நிலைக்கு வந்தது.சிதைந்த உள்ளுறுப்புகளையும் இயல்பான நிலைக்கு ஹோமியோபதியால் கொண்டுவர முடியும்.

ஹோமியோபதியில் குறி என்று குறிப்பிடுவதும், பிற மருத்துவத்தில் குறியென்று குறிப்பிடுவதும் ஒன்றல்ல. ஹோமியோபதியில் ஒரு குறிக்கு மூன்று பாகங்களுண்டு. உணர்வு, இடம், மாறுமை என்பவை அவை. இம்மூன்றுமிருப்பின் மருந்துத் தேர்வு செய்து துயரர் ஏற்பாற்றலுக்கு ஏற்ப வீரியம் தேர்ந்து கொடுத்தல் வேண்டும்.

இக்கட்டுரையிலுள்ள மருந்துகளை மருத்து வரின் ஆலோசனையின்றி பயன்படுத்துதல் கூடாது. ஒன்றும் அறியாததைவிட அரைகுறை அறிவு ஆபத்தானது. தேர்ந்த மருத்துவரே மருந்தைக் கையாள முடியும். கையாளுதல் வேறு - பயன்படுத்துதல் வேறு. நெருக்கடியான கட்டங்களில்தான் பகுதிக்குறியை வைத்து மருந்தைத் தேர்வு செய்து துயரர்களுக்குக் கொடுக்கலாம். அதுவும் இது மிக அரிதாக நிகழ வேண்டியவை. அதன் வெளிப்பாடுகளைக் கூர்ந்து கவனித்தும் சரிசெய்தல் வேண்டும். மருத்துவர் மருந்து கொடுத்து மருந்து செயல்படும்போது குறிகளின் இறங்குவரிசை, பின்னடைவு இவற்றை அறியத் தெரிதல் வேண்டும். இவை தெரியாமல் துயரரோ, அரைகுறை அறிவுள்ளவர்களோ ஏதாவது ஹோமியோ மருந்தினைக் கொடுப்பாராயின், முதலில் மருந்து கொடுத்த மருத்துவர் அத்துயரை ஒதுக்கிவிடுதல் அல்லது ஒதுங்கி விடுதல் ஹோமியோபதிக்குச் செய்யும் பெருந் தொண்டாகும்.

(நன்றி: ஹோமியோ சிந்தனை-18)

(நன்றி : மாற்று மருத்துவம் ஏப்ரல்2009)
Lik

Tuesday, 1 July 2014

Iyer Rituals!!!

This is for the benefit of all those who have the time and inclination to read and get a hang of Iyer wedding rituals.
Most of us desis, esp. the Iyers, observe rituals blindly without question and getting a hang of what transpires, more so because the mantras that the priests (pundits/shastris) chant are in the ancient Sanskrit language that isn’t spoken anywhere in India and few understand.
Things are a little better in the current generation because many of the caterers (contractors who take care of A to Z of weddings) give printed leaflet about the vedic rituals and what they signify for the benefit of the guests/invitees..
South Indian wedding: The tradition and the rationale.. with particular reference to the Iyers…
Basically the tenets of the Hindu Marriage, its conduct, procedures and styles are explicitly laid down in the Vedas. Due to regional cultural influences, pleasant variations have crept in without altering the fundamentals. The Hindu wedding is a balanced blending of religious, moral, cultural and joy, making it a memorable event. The vedic rituals solemnizes the marriage while indoctrinating specifies duties of the couple through life..
The Hindu wedding ceremony has a number of rituals and customs most of which are often labeled as superstitious or time-wasting. It is believed to be nothing but rituals. A ritual begins as a creative rational action to express a sentiment or an idea – like the lighting of a lamp to dispel darkness at twilight or the folding of hands into a “Namaste” to greet an elder. As more and more people in succeeding generations repeat the action, it becomes a convention, then a ritual. A ritual is thus an action on which time has set its seal of approval and sanctity.
As you enter a wedding hall or the gold old pandal you see..
Full grown plaintain trees tied to both the gateposts: eternal trees of evergreen bounty for endless generations.
Festoons overhead mango leaves, and screwpine petals that never fade! Infinite radiance,.
Notes of the nadaswaram, the South Indian Shehnai – passage to sound.
Kolam or rangoli designs at the doorsteps – an artistic welcome.
At the threshold of the hall, sprinklings of rose water, offerings of flower, sandal paste, sugar candy!
**
The evening previous to the marriage day..
Ushering in of the bridegroom..
On the evening prior to the wedding day, the bridegroom is to be brought in a procession from a temple in flower decorated vehicle. He is escorted by the bride’s parents, and welcome at the marriage mandap which is the bride’s abode. Nadaswaram band leads the procession along the streets, in the flower decorated vehicle, jam-packed with children..
This is a social function, called Jaanavasam in South India and Baraat in North India.
Through such a parade, public approval is sought of the groom, chosen by the family.
After reaching the marriage hall, there is a formal ceremony of betrothal.
**
On the wedding day.,
The preliminary invocations – Ganapati Puja.
As in any function, Ganapathi, and the God of initiation is invoked, first to keep away all impediments.
Naandi Devata puja..
There are several presiding deities – the Naandi Devatas. To propitiate them, a leaf-laden branch of the papal tree is installed, and an ablution with milk is performed by five sumangalis. This puja is followed by a presentation of a dhothi, and a saree to the couple.
Navagraha puja..
This is performed to propitiate the nine astral planets that rule over man’s destinies.
Vratham..
The marriage ceremonies begin with the vratham performed separately by the bride and the groom. For the bride, it means the tying of the KAPPU. The Holy thread on her wrist which is meant to ward of off all evil spirits. It symbolizes a kind of protective armour for the bride. For the groom, the vratham begins with invocations – involving the various Gods – Indra, Soma, Chandra, Agni. From there on, the groom prepares himself for a new chapter in his life as a householder or Grihasta. The days of his bachelorhood or brahmacharya are now over and the vow to uphold three values is vratham.
Kasi yatra..
This is a very important part of the ceremony. Immediately after his student life the young bachelor has two alternatives before him – Married life (Grihasta) or asceticism (Sanyas). Being by nature escapist, he prefers the ascetic life in the tribulations of married life. He therefore “makes his way” to Kasi (Varanasi), complete with slippers, umbrella, bamboo fan etc. On his way, the bride’s father intervenes and advises him of the superiority of married life to ascetic life. He also promises to give him his daughter as companion to face the challenge of life. The umbrella is to remind him in the future of this advice.
**
‘Vaaku nichaya muhurtham’
At the marriage hall, the bride’s father and the bridegroom’s father facing each other, solemnize the final betrothal ceremony, the vedic priests chanting the relevant hymns in which the names of the bride, the bridegroom, as well as the names of their three generations of ancestors are cited in the presence of friends, relatives and guests.
The mantras say: “O God Varuna, Be she harmless to my brother and sister! Oh Brihaspati! May she think no evil to her husband! Oh Lord Indra! Bless her to be a good guardian of her children! Oh Surya! Bless her with all wealth!!”
**
Exchange of garlands..
The bride and the groom are lifted to the shoulders of their respective maternal uncles and in the position to garland each other thrice for a complete union. A garland worn by a person, should not be used by another, ordain our shastras. Here, the exchange of garlands symbolize their unification – as one soul in two bodies. It is the inward acceptance of holy union.
‘Onchal’ – Swing, ride and singing of laali..
Then the couple are seated on a swing (oonchal), they rock forth and back, as the ladies around sing laali songs to praise the couple. The chains of the swing signify the eternal cosmic link with Almighty above, the to-and-fro motion represent the undulating sea-waves of life; yet, in mind and body they shall move in harmony unperturbed, steady and stable.
**
‘Paalikai’ seeds sowing..
This is a fertility rite. Paalikais are earthen pots prepared a day earlier – pots spread at the base with hoarily grass and bael leaves (vilvam): nine kinks of pre-soaked cereals are ceremonially sown in these pots by sumangalis. After the marriage, the sprouted seeding released in a river or pool. This ritual invokes the blessings of the eight guardants and their guardian angels, for a healthy life and progeny.
**
Vara puja..
The feet of the bridegroom is washed in milk and wiped off with silk.
Water and lighted lamps are circulated around the swing in order to guard the couple against evil.
Coloured globulets of cooked rice circumambulated and thrown over – to propitiate compassionate souls.
**
‘Kanyadhaanam’
The bride is made to sit on her father’s lap and is given away as gift by him, to the bridegroom.
On the girl’s head, a ring made with kusa, the sacred grass called darbha, is placed and over it is plaed a yoke; the Gold Mangal Sutra (or Thaali) is placed right on the aperture of the yoke, and water is poured through the aperture. The mantras changed at this time say..
“|Let this gold multiply your wealth! Let this water purify your married life, and may your prosperity increase. Offer yourself to your husband!”
The bride then is given an auspicious benediction, and an exclusive new koorai saree draped around her, this is done by the sister of the bridegroom.
To the bride in her new saree, a belt made of reed-grass is tied around the waist. The mantras chant..
“She standeth here, pure before the holy fire, as one’s blessed with boons of a good mind, a healthy body, life-long companionship of her husband (sumangali bhagyam) and children with long life. She standeth as one who is avowed to stand by her husband virtuously. Be tied with this red-grass rope, to the sacrament of marriage!”
Thanksgiving vedic hymns follow to the celestial caretakers of her childhood: the deities of soma, gandharva and agni. Having attained nobility, the girl is now free to be given over to the care of the human – her man.
The Vedic concept underlying this ritual figuratively this; that in her infant sage, soma had given her coolness of the moon, and strength; in the next stage, Gandharva had given her bodily beauty, and lastly Agni gave her the passions.
The father of the bride, while offering his daughter chants:
“I offer you my daughter, a maiden virtuous, good-natured, very wise, decked with ornaments to the best of my ability; that she shall guard the dharma, wealth and love!”
The bridegrooms assurance
Thus offering his daughter, her father gets a word of assurance three times that the bridegroom shall remain forever her companion in joy and sorrow – in this life and beyond.
Kankana Dhaaranam..
The bride ties a string fastened to a piece of turmeric around the wrist of the bridegroom to bind themselves by a religious vow. It is only after tying the Kankanam that the bridegroom gets the right to touch the bride. A little later, the bridegroom ties a Kankanam on the bride’s wrist.
‘Maangalya dhaaranam’
Next, timed to exact auspicious hpur, is the tying of the mangala sutra (thaali). The bride is seated over a sheaf of grains-laden hay, looking eastward,, and the bridegroom facing westward, ties the old Mangala sutra around the neck of the bride. As he does so, the Nadaswaram drums are beaten loud and fast, so as to muffle any inauspicious sound at the hour.
This is called Getty Melam. As it sounds, the sumangali ladies sing “gouri Kalyaname’ vaibhogamay!”
The inherent eternal qualities of Prakriti – satva, rajas and tamas, three strings woven into one or three qualities mixed into one or three strata pressed together- matrix of the universe permeating all things.
Three knots are tied – the first one by the bridegroom, the other two knots, by his sister to make the bride a part of the family. The vedic hymn recited by the bridegroom.
Paanigrahanam
This means ‘holding hands’. The groom holds the hand of the bride. The mantras say: The devas have offered you to me in order that I may live the life a householder (grihasta), we shall not part from each other even after we grow infirm due to age!
Sapthapadhi…
Holding the bride’s hand, the bridegroom walks seven steps with her. This is the most important part of the marriage ceremony, and only when they walk 7 steps together (i.e. perform Saptha padhi) is the marriage complete legally – the belief is that when one walks 7 steps together, one becomes the other’s friend. The mantras recited then, mean: “Ye who have walks seven steps with me, become my companion, whereby I acquire your friendship. We shall remain together, inseparable. Let us make a vow together we shall share love, share the same food, share the strength, the same tastes. We shall be of one mind, we shall observe the vows together. I shall be the Sama, yu the RIG; I shall be the Upper World, you the Earth; I shall be the Sukhilam, you the Holder – together we shall live, beget children, and other riches, come thou, O sweet-minded girl!”
**
Pradhaana homam…
A crucial part of the wedding is the homage paid by the couple to Agni, the Fire-Good. They circle around the fire, and feed it with ghee, and twigs of nine types of trees, as sacrificial fuel. |The fumes that arise are supposed to possess medicinal, curative and cleansing effects on the bodies of the couple.
Agni, the mightiest power in the Cosmos, the sacred purifier, the all-round benefactor, is deemed as a witness to the marriage (agni saakshi)
Threading on the grindstone..
Holding the bride left foot toe, the bridegroom helps her tread on a grindstone kept on the right side of the fire. The mantras say..
Mount up this stone. Let thy mind be rock-firm, unperturbed, by the trials and tribulations of life.
Showing her the ‘Arundhati” star
Next he shows the star Arundhati (of the saptharishi constellation), as also duruva, the polestar. Arundhati, the wife of Vasishta Maharishi, is exemplified as an ideal wife, the embodiment of chastity.
Dhruv is the one who attained immortality through single-minded devotion and perseverance – virtues to be emulated through married life.
Lajjahomam..
This shall comprise the bride’s own offering to the sacrificial fire. As she is forbidden to do it herself, her brother help[s her. He gives her a handful of parched rice grains which she hands to the bridegroom who on her behalf, feeds it into the fire. Through this food offering, the bride seeks a long life for her husband and propagation of the family. Participation of the bride’s family members indicates the continuance of links between the two families, after marriage. The cou-le circle around the fire, three times, and the feeding of the fire with parched rice, is repeated thrice.
**
Showering of ‘akshadhai’
Akshadai i.e. rice-grains coated with turmeric and saffron are showered on the cou-le, by elders and invitees, as benediction.
**
‘Grihapravesam’
Taking with the fire from the Lajja Homam, the bride takes leaves of her home, and enters the new home of her in-laws. The vedic hymns now sound like the mother’s words of advice to her daughter: “Be the queen of your husband’s home. May your husband glorify your virtues; conduct yourself in such a way that you win your mother-in-law’s love, and be in the good books of your sisters-in-law”
Nalungu..
The evening of the marriage day is time to relax and play. The newlywed wife calls her husband for play, inviting him through a song, much to the merriment of one and all all gathered. There follows a list of playful items: the bride annoynting the groom’s feet with colour paste; fanning him, showing him a mirror, breaking papads over each others head; wrenching the betel pack from each others hands, rolling the coconut from one to another as in ballplay; and so on. During these items, the ladies sing songs poking fun at the bride, groom and the in-laws.
These events bring out many qualities of the bride and the groom – sporting spirit, kindness, strength, co-operative nature, etc.
**
The night time homam – the Jayaathi homam is performed to propitiate Gandharvas and other deities.
Pravesha homam is done to solemnize the bride’s entry into the husband’s home. The sacrificial fire is brought along by the bride.
Sesha Homam is fire oblation with the residual ghee, a little of which is sprinkled on the bride’s head four times. This function should be performed only after 6.30 p.m. in the day of muhurtham.
Thaamboolam and baladhanam: The girl’s brother gives the ceremonial first betel to the couple to chew. Certain other gifts mare made to bless the couple with children and long life.
Mangalaarthi..
A solution of cumcum and turmeric powder, and in colour, is prepared on a plate, and circled around and thrown away to ward off evil eye. This is done a number of times during the entire wedding ceremony.