Friday 29 January 2016

Ayurved Books

சித்த மருத்துவம் !!!!
இத்தனை தமிழ் சித்தமருத்துவ நூல்களை ஒரே இடத்தில் பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு.நழுவ விடாதீர்கள்.கீழ
்கண்ட லிங்கில் கிளிக் செய்யவும் :-
http://www.tamilnavarasam.com/
siddhamedicine.aspx
சித்த மருத்துவம்
சித்தர் தத்துவம் Download
வர்ம மூலிகை விளக்கம் Download
அற்புத மருந்துகள் Download
போகர் கற்பம் Download
போகர் அருளிய பூஜாவிதி Download
புற்றுநோய் Download
தன்வந்திரி வைத்திய சிந்தாமணி Download
எலும்பு வைத்தியம் Download
கிரியா யோக அமிர்தம் Download
கை நூல் Download
காலங்கிநாதர் பூஜா விதி 85 Download
கொங்கணவர் வாலைக்கும்மி Download
கோரக்கர் ரவிமேகலை 75 Download
குதம்பைச்சித்தர் பாடல்கள் Download
மூலிகைக் கையகராதி Download
முதல் உதவி Download
நளவீம பாகசாஸ்திரம் Download
நந்தீசர் அஷ்டமா சித்தி 05 Download
நீரழிவு நோய் Download
நோய் நீக்கும் மூலிகைகள் Download
நோய்களும் ஆலோசனைகளும் Download
பதார்த்த குண சிந்தாமணி Download
பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள் Download
பதினெண் சித்தர்கள் வரலாறு Download
பிரணாக்ஷாமிரத சிந்து Download
ரோமரிஷி நாயனார் வைத்தியம் Download
ருது நூல் சாஸ்திரம் Download
சந்தானமணி Download
சர்மரோக நிவாரண மருந்துகள் Download
சித்த கை நூல் Download
சித்த மருத்துவ வாகடம் Download
சித்தர் வைத்தியம் Download
சிவவாக்கியம் Download
உடற்கலைச் சொற்தொகுதி Download
உடலும் உணர்வும் Download
உடலுறுதி Download
வைத்திய மூலிகை விளக்க அகராதி Download
வைத்தியப் பெருங்குறள் Download
வராகி மாலை Download
வேதசாஸ்திர தத்துவம் Download
விஷ வைத்திய சிந்தாமணி Download
விஷக்கடி மூலிகை மருத்துவம் Download
விஷக்கடி சித்தராருடம் Download
விவேக சூடாமணி Download
யோக சித்தி Download
அட்டாங்க யோகம் - திருமூலர் Download
மூலிகை வளம் Download
செந்தூரம் 300 Download
சிகிச்சா சார சங்கிரகம் Download
தன்வந்திரி தைலம் 500 Download
கெளமதி நூல் 400 Download
இடை பாகம் 400 Download
கன்ம காண்டம் 300 Download
கற்பமுப்பு குருநூல் 100 Download
மெய்ஞான அனுபூதி ரசம் Download
நடன காண்டம் Download
பரிபாஷைத் திரட்டு Download
பெருநூல் காவியம் 800 Download
பூரண சூத்திரம் 216 Download
பிராண ரக்க்ஷாமிரத சிந்து Download
ராஜாங்க நாடி ( 657 - 1086 ) Download
சரபேந்திரர் வைத்திய முறைகள் Download
தர்க்க பரிபாஷை Download
வகார சூத்திரம் 200 Download
வைத்திய சதகம் Download
வைத்திய வல்லாதி 600 Download
வைத்திய கைமுறைகள் 1 Download
யாகோபு சுண்ணம் Download
ஆரோக்கிய மூலிகை மருத்துவம் Download
மூலிகை சாப நிவர்த்தி Download
நலம் தரும் நாட்டு மருந்துகள் Download
செகராசசேகர வைத்தியம் Download
சித்த மருத்துவம் ஓர் அறிமுகம் Download
சித்த வைத்திய அகராதி Download
சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம் Download
சித்த மருத்துவம் Download
Sidha dictinary Download
சித்த சிரோமணிகள் Download
திருமூலர் கருக்கிடை வைத்தியம் Download
வைதிக தர்ம வர்த்தனீ Download
வைத்திய கலசம் Download
ஆயூர்வேதா Download
போகர் 7000 மின்னூல் Download
நவபாஷானம் Download
நோயணுகா நெறிகளும் மருந்துகளும் Download
மறந்து போன மருத்துவம் Download
ஆரோக்கியமான உணவு அட்டவணை Download
சித்த மருத்துவம் Download
இயற்கை வைத்தியம் Download
மூலிகைமர்மம் Download
பட்டினத்தார் Download
உரோமரிஷிநாயனார் Download
சித்த மருந்துகளின் பயன் குறிப்பகராதி Download
சித்த மருத்துவ அகராதி Download
The Siddha Pharmacopoeia of India Download
மருத்துவர் காசி பிச்சை Download
சித்தர் வைத்தியம் Download
வைத்திய கலசம் Download
சித்தகுமாரன் Download
சித்த சோதனை Download
வைத்தியர் திலகம் அப்துல் அசீஸ் Download
பத்திரகிரியார் பாடல்கள் Download
மருத்துவமும் சிகிச்சையும் Download
தமிழ் மருத்துவம் Download
தேரையர் காப்பியம் Download
தேரையர் கரிசலை Download
வைத்திய அனுகூல ஜீவரட்சணி Download
வர்மக்கலை Download
எடையைக் காத்து நலத்தைப் பேணுங்கள் Download
சித்த மருத்துவம் அறிமுகம் Download
Tamil Medicinal Plants Download
Simple Siddha Medicine Download
Tamil Flowers Download
வைத்திய ரத்தினச் சுருக்கம் Download
கோரக்கர் - ஏழு நூற்றொகுதி Download
ஆரோக்கிய வாழ்வு Download
இரண வைத்தியம் Download
கட்டு வைத்தியம் Download
தமிழர் மருத்துவம் Download
சித்த மருத்துவ வாகடம் Download
சித்தர் சமாதி Download
சித்தர் மருத்துவம் Download
ஸ்த்ரிபால சிகிச்சை Download
மூலிகைகள்
நன்றி :-
Tamil Navarasam
tamilnavarasam.com

Tuesday 26 January 2016

Tricks to Fool your body!!!

Whether it’s curing a throat tickle, resolving your headache in minutes or experiencing supersonic hearing, these 21 tricks are proven methods of fooling your body to achieve the desired result, whether that’s relieving pain or just having fun.
When you were 9, playing your armpit was a cool trick. Now, as an adult, you can still appreciate a good body-based feat, especially if it serves as a health remedy. Take that tickle in your throat: It’s not worth gagging over. Here’s a better way to scratch your itch: Scratch your ear. “When the nerves in the ear are stimulated, it creates a reflex in the throat that can cause a muscle spasm,” says Scott Schaffer, M.D., president of an ear, nose, and throat specialty center in Gibbsboro, New Jersey. “This spasm relieves the tickle.”
If you’re stuck chatting up a mumbler at a cocktail party, lean in with your right ear. It’s better than your left at following the rapid rhythms of speech, according to researchers at the UCLA David Geffen School of Medicine. If, on the other hand, you’re trying to identify that song playing softly in the elevator, turn your left ear toward the sound. The left ear is better at picking up music tones.
Nerves getting the best of you. Take a deep breath and splash cold water on your face. This triggers the mammalian diving reflex that is genetically in all animals including humans. The lower temperature of the water and you holding your breath also causes your body to think it’s diving into cold water. This reflex allows you to use oxygen more efficiently.
Need to pee? No bathroom nearby? Fantasize about whatever turns you on. Thinking about sex and arousing fantasies preoccupies your brain, so you won’t feel as much discomfort, says Larry Lipshultz, M.D., chief of male reproductive medicine at the Baylor College of Medicine.
Love donating blood but hate the needle prick? German researchers have discovered that coughing during a needle stick can lessen the pain. According to Taras Usichenko, author of a study on the phenomenon, the trick causes a sudden, temporary rise in pressure in the chest and spinal canal, inhibiting the pain-conducting structures of the spinal cord.
Those huge health supplements are sometimes a pain to swallow. Want to swallow more than one at a time without gagging? Try this trick to get them down: take a drink of water, and tilt your head forward instead of backward. The capsule should float, and will be at the back of your throat, ready to swallow.
Forget Sudafed. Here’s an easier, quicker, and cheaper remedy to relieve sinus pressure: Alternate thrusting your tongue against the roof of your mouth, then pressing between your eyebrows with one finger. This causes the vomer bone, which runs through the nasal passages to the mouth, to rock back and forth, says Lisa DeStefano, D.O., an assistant professor at the Michigan State University college of osteopathic medicine. The motion loosens congestion; after 20 seconds, you’ll feel your sinuses start to drain.
Worried that chili will repeat on you tonight? Try this preventive remedy: “Sleep on your left side,” says Anthony A. Starpoli, M.D., a New York City gastroenterologist and assistant professor of medicine at New York Medical College. Studies have shown that patients who sleep on their left sides are less likely to suffer from acid reflux. The esophagus and stomach connect at an angle. When you sleep on your right, the stomach is higher than the esophagus, allowing food and stomach acid to slide up your throat. When you’re on your left, the stomach is lower than the esophagus, so gravity’s in your favor.
Just rub ice on the back of your hand, on the V-shaped webbed area between your thumb and index finger. A Canadian study found that this technique reduces toothache pain by as much as 50 percent compared with using no ice. The nerve pathways at the base of that V stimulate an area of the brain that blocks pain signals from the face and hands.
When you accidentally singe your finger on the stove, clean the skin and apply light pressure with the finger pads of your unmarred hand. Ice will relieve your pain more quickly, Dr. DeStefano says, but since the natural method brings the burned skin back to a normal temperature, the skin is less likely to blister.
Feeling dizzy? Put your hand on something stable. The part of your ear responsible for balance–the cupula– floats in a fluid of the same density as blood. “As alcohol dilutes blood in the cupula, the cupula becomes less dense and rises,” says Dr. Schaffer. This confuses your brain. The tactile input from a stable object gives the brain a second opinion, and you feel more in balance. Because the nerves in the hand are so sensitive, this works better than the conventional foot-on-the-floor wisdom.
If you’re like most people, when you run, you exhale as your right foot hits the ground. This puts downward pressure on your liver (which lives on your right side), which then tugs at the diaphragm and creates a side stitch, according to The Doctors Book of Home Remedies for Men. The fix: Exhale as your left foot strikes the ground.
Put some cotton on your upper gums–just behind that small dent below your nose–and press against it, hard. “Most bleeds come from the front of the septum, the cartilage wall that divides the nose,” says Peter Desmarais, M.D., an ear, nose, and throat specialist at Entabeni Hospital, in Durban, South Africa. “Pressing here helps stop them.”
Trying to quell first-date jitters? Blow on your thumb. The vagus nerve, which governs heart rate, can be controlled through breathing, says Ben Abo, an emergency medical services specialist at the University of Pittsburgh. It’ll get your heart rate back to normal.
Press your tongue flat against the roof of your mouth, covering as much as you can. “Since the nerves in the roof of your mouth get extremely cold, your body thinks your brain is freezing, too,” says Abo. “In compensating, it overheats, causing an ice-cream headache.” The more pressure you apply to the roof of your mouth, the faster your headache will subside.
Poor distance vision is rarely caused by genetics, says Anne Barber, O.D., an optometrist in Tacoma, Washington. “It’s usually caused by near-point stress.” In other words, staring at your computer screen for too long. So flex your way to 20/20 vision. Every few hours during the day, close your eyes, tense your body, take a deep breath, and, after a few seconds, release your breath and muscles at the same time. Tightening and releasing muscles such as the biceps and glutes can trick involuntary muscles–like the eyes–into relaxing as well.
If your hand falls asleep while you’re driving or sitting in an odd position, rock your head from side to side. It’ll painlessly banish your pins and needles in less than a minute, says Dr. DeStefano. A tingly hand or arm is often the result of compression in the bundle of nerves in your neck; loosening your neck muscles releases the pressure. Compressed nerves lower in the body govern the feet, so stand up and walk around if they fail you.
Next time you’re at a party, try this trick: Have a person hold one arm straight out to the side, palm down, and instruct him to maintain this position. Then place two fingers on his wrist and push down. He’ll resist. Now have him put one foot on a surface that’s a half inch higher (a few magazines) and repeat. This time, his arm will cave in. By misaligning his hips, you’ve offset his spine, says Rachel Cosgrove, C.S.C.S., co-owner of Results Fitness, in Santa Clarita, California. Your brain senses that the spine is vulnerable, so it shuts down the body’s ability to resist.
If you’re dying to retrieve that quarter from the bottom of the pool, take several short breaths first–essentially, hyperventilate. When you’re underwater, it’s not a lack of oxygen that makes you desperate for a breath; it’s the buildup of carbon dioxide, which makes your blood acidic, which signals your brain that somethin’ ain’t right. “When you hyperventilate, the influx of oxygen lowers blood acidity,” says Jonathan Armbruster, Ph.D., an associate professor of biology at Auburn University. “This tricks your brain into thinking it has more oxygen.” It’ll buy you up to 10 seconds.
Your own! “If you’re giving a speech the next day, review it before falling asleep,” says Candi Heimgartner, an instructor of biological sciences at the University of Idaho. Since most memory consolidation happens during sleep, anything you read right before bed is more likely to be encoded as long-term memory.
The next time you are about to reach for some pills to get rid of your headache, use your thumb and forefinger and pinch down on the muscle on the web of your hand (thumb on the back of your hand and forefinger underneath) and press for 2 minutes. Repeat. Most headaches and migraines will ease after just 4 minutes. This shiatsu point addresses headaches by dispersing stagnant Ki (i.e. blocked energy) and moving blood in the head, neck, and other parts of the body.
Thanks for taking the time to read this article. If you found this information helpful, please share it with your friends and family. Your support in our endeavor of sharing free information would be much appreciated.
Follow us on Facebook to stay updated with what's going Viral in the Alternative News scene. https://www.facebook.com/ViralAlternativeNews
By Expand Your Consciousness
Article Sources:
menshealth.com
lifehacker.com
wikihow.com
Going Viral Now:
Weight-Loss In A Bottle? Top Secret Weight Loss Product, Now Availaible In India
Learn How To Get Fairer Skin - Do This Once Daily Want to Lose 25 Kg's In 4 Weeks Like Rahul? Find His Secret Here! Now In Ind
1. Cure a Tickling Throat
2. Experience Supersonic Hearing
3. Calm Yourself With Cold Water
4. Overcome Your Most Primal Urge To Pee
5. Feel No Pain While Giving Blood
6. Swallow Your Horse-Sized Supp

Granny Medicine!!!

பாட்டி வைத்தியம் :-

1. காலையில் இருமல் வந்தால் கடுகை பட்டுப்போல் கரைத்து தேனில் 1 சிட்டிகை கலந்து 2 வேளை சாப்பிட குணமாகும்.

2. மறதி தொல்லையா? ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும்.

3. இருமலால் அவதியா? உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும்.

4. சளித் தொல்லையா? வெற்றிலை, 3 மிளகு, துளசி இலையை சேர்த்து மென்று விழுங்கவும் அல்லது உறங்கும் முன் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு 1 டம்ளர் வென்னீர் அருந்தினால் குணமாகும்.

5. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

6. அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

7. உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

8. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

9. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

10. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்
<

Sunday 24 January 2016

உணவுப் பழக்கம்!!!

காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.

* போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே

* பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா

* சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.

* எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல

* தன் காயம் காக்க வெங்காயம் போதும்

* வாழை வாழ வைக்கும்

* அவசர சோறு ஆபத்து

* ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்

* இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு

* ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை

*இருமலை போக்கும் வெந்தயக் கீரை

* உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.

* உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி

* கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்

* குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை

* கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை

* சித்தம் தெளிய வில்வம்

* சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி

* சூட்டை தணிக்க கருணை கிழங்கு

* ஜீரண சக்திக்கு சுண்டக்காய்

* தலை வலி நீங்க முள்ளங்கி சாறு

* தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை

* பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி

* மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு

* வாந்திக்கு மருந்து மணத்தக்காளி

* வாத நோய் தடுக்க அரைக் கீரை

* வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்

* பருமன் குறைய முட்டைக்கோஸ்

* பித்தம் தணிக்க நெல்லிக்காய்

” உணவு மருந்தாக இருக்க வேண்டும்…. இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும் ”.

நலம் உடன் வாழ்வோம்

Friday 8 January 2016

டிப்ஸ் ! டிப்ஸ் !! டிப்ஸ் !!!

டிப்ஸ் ! டிப்ஸ் !! டிப்ஸ் !!!
1. தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்
*
2. எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது.
*
3. ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம்.
*
4. கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும்.
*
5. மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாசனையும் வராது விரிசலும் விடாது.
*
6. தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும். தயாரிக்கும் போது அதில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் ருசி அதிகமாக இருக்கும்.
*
7. பொரித்த அப்பளம் மீதமாகிவிட்டால் அதை பாலிதீன் பையில் நன்றாக சுற்றி ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும்.
*
8. வாஷ் பேசினில் இரண்டு அல்லது மூன்று ரசகற்பூரம் போட்டு வைத்தால் எந்தவித துர்நாற்றமும் வராது.
*
9. அடைக்க அரைக்கும் போது அரிசி பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசியாக இருக்கும்.
*
10. இளம் காலை வெயிலிலும் மாலை வெயிலிலும் பிறந்தகுழந்தையை சிறிது நேரம் படுக்க வைத்தால் அந்த குழந்தைக்கு வைட்டமீன் ''D'' யும் கோடை காலத்தில் தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் இது சரும வறட்சியை நீக்குவதோடு சிறுநீரகம் மலக்குடல் சிறப்பாக செயல்பட உதவும்.
*
11. பழய டூத்பிரஷ்களை தூக்கி எறிந்து விடாதீர்கள் மரக்கதவு கிரீல் கேட் பொன்றவற்றின் இடுக்குகளில் உள்ள தூசிகளை அகற்ற இதைவிட சிறந்த பொருள் வேறு எதுவும் கிடையாது.
*
12. மீன்தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை மாற்றும்போது அதை கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழித்து வளரும்.
*
13. சாப்பாட்டு மேஜையை துடைக்கும் துணியில் சிறிதளவு உப்போ கற்பூரமோ வைத்து துடைத்தால் ஈ மற்றும் பூச்சிகள் உட்காராது.
*
14. பழைய சென்ட் பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு குலுக்கி வைத்து கொண்டால் கைக்குட்டைகளை மணக்க செய்யலாம்.
*
15. உங்கள் வீட்டு .ஃப்ரிஜ்ஜிலிருந்து துர்வாடை வந்தால் ஏதாவது ஒரு எசன்ஸை ஒரு துண்டு பஞ்சில் தோய்த்து ஃப்ரீஸருக்குள்ளும் ஃப்ரிஜ்ஜின் உள் மூலையிலும் போட்டு விடுங்கள். இனி ஃப்ரிஜ்ஜை திறந்தால் ஒரே கமகமதான்.
*
16. ஊதுவத்தி பாக்கெட்டுகள் காலியானதும் அவற்றை துணிவைக்கும் பீரோவில் போட்டுவைத்தால் பீரோவை திறக்கும் போது கமகமக்கும்.
*
17. துணிகளை துவைத்து முடித்தபின் கடைசியாக அலசும்போது அந்த தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து விட்டால் துணிகள் சுருக்கம் இல்லாமல் இருக்கும்.
*
18. நைலான் கயிரை வாங்கியவுடன்சோப்புநீரில் நனைத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்.
*
19. தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன்மிது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கி விடும்.
*
20. ஏலக்காயை பொடித்து அதன்விதைகளை உபயோகத்திற்கு எடுத்தபிறகு தோலை எறிந்து விடாமல் குடிக்கும் நீரில் போட்டு வைத்தால் தண்ணீர் மிகுந்த ருசியாக இருக்கும்.
*
21. நிறம் மங்கிய வெள்ளை துணிகளை வினிகர் கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் துணி பளிச்சென்று இருக்கும்.
*
22. மிக்சியை கழுவும்போது டூத்பிரஸ்ஸில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் பளீரென்று இருக்கும்.
*
23. பூண்டு உரிப்பதற்கு முன் தண்ணீரில் ஜந்து நிமிடம் போட்டு விட்டு உரித்தால் தோல் கைகளில் ஒட்டாது.
*
24. நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை சாம்பாரில் கலந்து விடுங்கள். நெய் மணம் கமழும் சாம்பார் ரெடி.
*
25. தேங்காயை ஃபிரிஜில் வைத்து ஜில்லென்று எடுத்து உடைத்தால் சுலபமாக உடைத்து விடலாம்.
*
26. மெழுகு வர்த்திகளை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது உபயோகப்படுத்தினால் சீக்கிரத்தில் உருகாது அதிக நேரம் எரியும்.
*
27. பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்.
*
28. மிக்ஸியில் சட்னி மசாலா போன்ற வற்றை அரைத்து வழித்து எடுத்ததும் மீண்டும் ஜாரில் தண்ணீர் விடடு மிக்ஸியை ஓட விடவும். அதனுள்ளே கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும் சட்னி மசாலா போன்றவை தண்ணீரோடு கரைந்து வந்து விடுவதால் ஜாரை சுத்தம் செய்வது மிகவும் சுலபம்.
*
29. நாலு இன்ச் பெயிண்ட் பிரஷ்ஷினால் வீட்டு ஜன்னல், டிவி, கீபோர்டு போன்றவற்றை சுத்தப்படுத்தினால் துணியால் துடைப்பதைவிட நன்றாக துடைக்க முடியும்.
*
30. குக்கர் காஸ்கட் தொளதொளவென்றாகிப் போனால் புது காஸ்க்ட் வாங்கும் வரை இந்த காஸ்கட்டை ஃபிரிஜின் ஃபிரிஸரில் வைத்து எடுத்துப் பயன்படுத்தினால் நான்கைந்து நாட்கள் வரை பயன்படும்.
*
31. நான்கு பாதாம் பருப்புகளை எடுத்து இரவில் ஊறவைத்து காலையில் நன்றாக அரைத்து பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் புத்திசாலியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.
*
32. தினமும் சிறிது துளசி இலைகளை மென்று தின்றால் சுவாசப்பகுதி நோய்கள் வராது.
*
33. எலுமிச்சம் பழ சர்பத் தயாரிக்கும் போது கொஞம் இஞ்சிச் சாறைக் கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
*
34. வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.
*
35. அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம். காரடையான் நோன்பு அடை போலச் சூப்பராக இருக்கும்.
*
36. கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.
*
37. தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டுமானால், குழம்பை சிறிது நேரம் ·பிரிட்ஜில் வையுங்கள். மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள்.
*
38. வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை வார்த்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும். சுவையும், ருசியும் நாவில் நீருற வைக்கும்.
*
39. பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.
*
40. அடை செய்யும்போது கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ரம்யமாக இருக்கும்.
*
41. இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு சாப்பிடத் தோன்றும்.
*
42. பாகற்காயை சிறுசிறு வில்லைகளாக நறுக்கி, முற்றியதாக இருந்தால் அகற்றி - தேவையான அளவு எலுமிச்சை ரசத்தில் கொட்டி வெளியில் வைத்து ஊற வைக்கவும். ஒரு வாரத்தில் நன்றாக ஊறிப் பக்குவப்படும். தினமும் நன்கு குலுக்கி வெயிலில் வைக்க வேண்டும். கசப்பு துளியும் இராது. நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.
*
43. மைதாவை நீர் விட்டுப் பிசையாது அப்படியே ஒரு பாத்திரத்தில் கொட்டி நீராவியில் சிறிது நேரம் வேகவைத்து எடுத்து, சுவைக்கேற்ப உப்பும், நெய்யும் கூட்டிப் பிசைந்து முறுக்குப் பிழியலாம். கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.
*
44. எண்ணெய் வைத்துப் பலகாரங்கள் தயாரிக்கும்போது காய்ந்த எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்து எறிந்து விடவும். எண்ணெய்க் காறலை இது போக்கும்.
*
45. ஜவ்வரிசி அல்லது அரிசிக்கூழ் கிளரும்போது கசகசாவையும் ஒன்றிரண்டாகப் பொடி செய்து போட்டுக் கிளறி வடாம் அல்லது வற்றல் தயாரித்தால் பொரிக்கும்போது தனி மணமும், ருசியும் காணலாம்.
*
46. பெருங்காயம் கல்போல் இருந்தால் உடைப்பது கஷ்டம். இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்துக் காய்ந்தவுடன் பெருங்காயத்தை அதில் போட்டால் இளகும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து தனித்தனியாகப் போட்டுவிட்டால் ஆறியவுடன் டப்பியில் போட்டுக் கொள்ளலாம்.
*
47. கிரேவி வகையறாக்கள் செய்யும்போது பிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி, அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து நைஸாக அரைத்து சேர்த்தால் கிரேவி ரிச்சாக, டேஸ்ட் அபாரமாக இருக்கும்.
*
48. காய்கறிகள் எதுவாக இருந்தாலும் அவற்றை நறுக்கத் தொடங்குமுன் கைவிரல்களில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு நறுக்குவது நல்லது. வேலை முடிந்ததும் சிகைக்காய் போட்டுக் கழுவி விடவும். விரல்கள் கறுத்துப் போகாமல் இருக்க இது உதவும்.
*
49. மோர் மிளகாய் தயாரிக்கும்போது அத்துடன் பாகற்காய்களையும் வில்லைகளாக அரிந்து போட்டு வற்றலாக்கலாம். பாகல் வற்றல் காரமுடனும், மிளகாய் சிறு கசப்புடன் சுவை மாறி ருசியாக இருக்கும்.
*
50. அரிசி குருணையில் உப்புமா செய்தால், குருணை பாதி வெந்து கொண்டிருக்கும்போது, சம அளவு வறுத்த சேமியாவைக் கொட்டி வெந்ததும் இறக்கி வைத்து, அரைமூடி எலுமிச்சம்பழம் பிழியவும். இந்த டூ-இன்-ஒன் உப்புமா, புதுமையான சுவையோடு இருக்கும்

புழு வெட்டா!!!

புழு வெட்டா ?
சிலருக்கு தலையில்.மீசை ,தாடி போன்ற இடங்களில் வட்ட வட்டமாக புழு/பூச்சி வெட்டினால் முடி உதிர்ந்து அசிங்கமாக காணப்படும்.
பூச்சி வெட்டு பாதிக்கப்பட்ட இடங்களில் குமட்டிக்காயை உடைத்து ஆதனுள் இருக்கும் நீரை தொட்டு 3-4 நாட்கள் தொடர்ந்து தடவி வந்தால் பூச்சி வட்ட் மறைந்து,முடி வளர ஆரம்ம்பிக்கும்.
குறிப்பு :-
குமட்டிக்காய் விஷத்தன்மை கொண்டது.குழந்தைகளிடம் கொடுக்க வேண்டாம்.மருந்து போட்டவுடன் நீங்களும் கையை நன்றாக கழுவி விடவும்.
Baskar Jayaraman's photo.

சுகம் பெற எளிய வழி !!!

சுகம் பெற....
எனது மருத்துவ அனுபவத்தில், நான் கடந்த 11 ஆண்டுகளுக்கு மேலாக, சில மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்தி பலரும் குணம் பெறுவதை கண்டிருக்கிறேன்.அவற்றில் சில எளிய முறைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நஞ்சு நீக்கி அல்லது அமுதம் பெருக்கி:
இது பெயருக்கேற்றார் போல் உடலில் தேங்கியுள்ள அனைத்து நஞ்சுக்களையும் மென்மையாக வெளியேற்றக் கூடியது.
.இதில் கலந்துள்ள மூலிகைகள் நாம் சாப்பிடும் உணவில் உள்ள எஞ்சிய நஞ்சுகளின் (வணிகர்கள் நிலத்தில் கொட்டும் நஞ்சினால் உணவுப்பொருள்களில் தேங்கும்) பாதிப்புகளை நீக்கி வெளியேற்றுகிறது.
அதேபோல, உமிழ் நீரை அறுசுவைகளையும் சீரணிக்கத் தக்கதாக தேவையான அளவு சுரக்கச் செய்கிறது. உமிழ் நீரையே அமுதம் என்கின்றனர் சான்றோர். உமிழ் நீரே சீரணத்துக்கு அடிப்படை.
உடலில் வரும் அனைத்து நோய்களுக்கும் காரணம், உடல் செல்களுக்கு போதிய ஆற்றல் இல்லாமையே. செல்களுக்கு ஆற்றல் தருவது உடல் உணவிலிருந்தும், நீரிலிருந்தும், காற்றிலிருந்தும், விண்ணிலிருந்தும் உடல் பிரித்தெடுக்கும் எரிசத்தியே. இந்த எரிசத்தி நமது உடலினால் மிக நுட்பமாகlத் தயாரிக்கப்பட்டு, பலத்த தரச் சோதனைக்குப் பின் தரமானதாக அறிவது பயன்படுத்தப்படுகிறது – எஞ்சுவது சேமித்து வைக்கப்படுகிறது. இது தேவையான போது உடலினால் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது
பொருந்தாத உணவினாலோ, சுவைத்து உண்ணாததாலோ, உணர்வுகளின் பாதிப்பினாலோ, அல்லது உடல் சீரண உறுப்புகளின் பலவீனத்தாலோ தரமற்றதாக முடியும் எரிசத்தி- உடல் செல்களுக்கு ஏற்றதல்ல என்பதால்; உடல் அதைப் புறக்கணித்துக் கழிவுகளாக உடலை விட்டு வெளியேற்றுகிறது.
இந்த வகையில் உடலின் சீரணத்தை முறைப்படுத்தி, கழிவுகளையும் வெளியேற்றி நஞ்சுநீக்கி என்ற அமுதம் பயன் படுகின்றது.
இந்த மருந்தில் உள்ள மூலிகைகள் மற்றும் செய்முறை;
1. அவுரி - 1 பங்கு (உதாரணம் 20 கிராம்)
2. அதிமதுரம் - 2 பங்கு (40 கிராம்)
3. அமுக்கரா - 1 பங்கு
4. மிளகு - 1 பங்கு
5. கடுக்காய் - 1 பங்கு
6. தான்றிக்காய் - 1 பங்கு
7. விளாமிச்சம் வேர் - 1 பங்கு
8. நன்னாரி - கால் பங்கு (5 கிராம்)
இவற்றை தனித்தனியே கைபார்த்துப் பொடிசெய்து பின் சேர்த்து வைத்துக் கொள்க.
- இந்த மருந்துக்கான அடிப்படை எனது ஆசான்களில் ஒருவரான சாமீ. அழகப்பனால் எனக்கு கிடைத்தது. இது அவரது தாத்தாவின் முறை இதை அவர் பாசாணங்களின் முறிவுக்கும், கடிநஞ்சு முறிவுக்கும் பயன்படுத்தி வந்தார்.
- இதில் சிறு மாறுதல்கள் செய்து நான், அனைத்து நோய்களுக்கும் முதல் மருந்தாகப் பயன்படுத்துகிறேன். இதில் கிடைத்த நன்மைகளின் சிறப்புக் கருதி உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
- இந்த மருந்தை மட்டுமே பயன்படுத்தி சில வகைப் புற்றுநோய்கள், மூலம், கடும் தோல் நோய்கள், பலவகையான சுரங்கள் போன்றவற்றை முழுமையாகக் குணமாக்கிய அனுபவம் பல உண்டு.
- பொதுவாக என்னிடம் சிகிச்சை பெற்ற அனைவருக்கும் இதன் சிறப்பு தெரியும்.
- முன்பு உணவுக்குப் பின் இதை பயன்படுத்தினோம். தற்போது பெற்ற அனுபவத்தால் இதை தொடர்ந்து சிறிதளவு உணவுக்கு முன் பயன்படுத்துவதால் மிகச் சிறப்பான பலனைப் பெற முடிகிறது.
- நோயுள்ளவர்கள் பயன்படுத்தினால் அந் நோய்கள் சுகம் தந்து மறையும். நலமானவர்கள் பயன்படுத்தினால் எந்த நோயும் அணுகாது.
பயன்படுத்தும் முறை
மூன்று வேளையும் உணவுக்கு முன் ஒரு சிட்டிகை அளவு. (இரண்டு விரலால் எடுக்கும் அளவு) நாக்குக்கு அடியில் இட்டு சுவைக்கவும். நன்கு உமிழ் நீர் சுரக்கும். இதில் மருந்து கரைந்து முழுவதும் மறைந்தபின், உணவை வாயைமூடி சுவைத்துச் சாப்பிட்டால் போதும். இத்துடன் அடிப்படை நோயணுகா விதிகளையும் கடைப்பிடித்தால் எல்லா சுகமும் உங்களுக்கே.
நண்பர்களே செய்து பாருங்கள். ஏதேனும் சந்தேகம் இருப்பின், கேளுங்கள் எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
நீங்கள் சுகம் பெற்ற அனுபவங்களை இங்கு பதிவு செய்தால் – பிறரிடம் பகிர்ந்து கொண்டால் எல்லோரும் நலம் பெறுவர்.
செய்முறை மிக எளிதே. தானே செய்து கொள்ள வாய்ப்பில்லாதவர்கள் என்னிடம் கேட்டால் செய்து அனுப்பி வைக்கிறேன்.
தொடர்பு முகவரி.
ந. தமிழவேள், மரபுவழி நலவாழ்வு மையம், எண்;31. அண்ணா தெரு, காந்தி நகர், ஆவடி, சென்னை-600054.
கைபேசி-93458 12080, 94447 76208.
Baskar Jayaraman's photo.

Wednesday 6 January 2016

உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை)!!!


நீர்முள்ளி 100 கிராம்
ஓரிதழ்தாமரை 200 கிராம்
ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி
50 கிராம்
அஸ்வஹந்தா 50 கிராம்
பூனைக்காலி 100 கிராம்
முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123.                                                                                                                                                                                                                                            _________________________________________________________________________________


ஆண்களுக்கான சிறப்பு மருந்துகள்



இந்த பகுதியில் வாரம் ஒன்றிரண்டு சித்த ஆயுர்வேத மற்றும் யுனானி மருந்துகளை அலசுவோம். இந்த மருந்துகள் முழுவதும் பெரிய பக்க விளைவுகள் அற்றது, நிரந்தர தீர்வுக்கானது. மேலும் இவ்வகைகள் OTC (over the counter) என்றழைக்கப்படும் வகையைச் சார்ந்தது. இதற்கென, மருத்துவர்களின் மருந்துச் சீட்டு தேவைப்படாது. ஆனால் Sildenafil citrate, tadalafil citrate, Dapoxetine chloride போன்ற ஆங்கில மருந்துகளுக்கு சட்டப்படி மருந்து சீட்டு அவசியம். (டாக்டரின் மருந்து சீட்டு இல்லாமல் விற்பது சட்டப்படி குற்றம், ஆனால் மருந்துக்கடைகள் பெரும்பாலும் இதை மதிப்பதில்லை). இந்த வாரம் வெளிப்பூச்சுக்கான மருந்துக்களைப் பார்ப்போம்.

1. HIMCOLIN - Himalaya Healthcare

புகழ் பெற்ற ஆயுர்வேத நிறுவனத்தின் படைப்பு. இது ஆண்களுக்கான வெளிப்பூச்சு வகையைச் சார்ந்தது. 

உயயோகம்:

இதில் சிறிதளவு எடுத்து, ஆண்குறியில் அடிப்பகுதி வரை முழுதும் தடவிக் கொள்ளவும். (மசாஜ் செய்வதை போன்று) மொட்டுப்பகுதியில் கண்டிப்பாக வேண்டாம். புண்கள், காயம் போன்றவை இருந்தால் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டாம். 

காலம்:
உடலுறவுக்கு முன் சுமார் 1 மணி நேரத்திற்கு முன் பூசிக்கொள்ளவும்.

உட் பொருட்கள்:

1. வாலுளுவை அரிசி - Celestrus paniculatus
2. கஸ்தூரி வெண்டை - Hibiscus abelmoschus
3. பாதம் (அ) வாதுமை - Prunus amygdalus
4. நொச்சி - Vites negundo
5. பருத்தி - Gossypium herbaceum
6. பிஸ்தா - Pistacia vera
7. ஜாதிக்காய் - Myristica fragrans 
8. கிராம்பு - Syzygium aromaticum 
9. லவங்கம் - Cinnamomum cassia

இவை அனைத்தும் சித்த மருத்துவத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது.

அளவு:
30 gm அளவுகளில் கிடைக்கிறது.

பலன்
இது எழுச்சி குறைவானவர்களுக்கு சிறப்பாக வேலை செய்கிறது. மேலும் நீண்ட நேரம் தாக்குப்பிடிப்பதாகவும் சிலர் சொல்வதுண்டு. நரம்புகளை இளக்கி ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் எழுச்சி சிறப்பாக இருக்கும். Topical anesthesia போன்ற செயல்பாடு இருப்பதால் விரைவில் விந்து வெளியாவதில்லை. 

குறிப்பு:
வாய்வழி இன்பம் செய்பவராக இருந்தால் ஆண்குறியை நன்கு கழுவிக்கொண்டு செய்யவும். 


தயவுசெய்து உபயோகித்து பலனை எழுதுங்கள் அடுத்தவர்களுக்கு மிகவும் பயன்படும். இதேபோல எராளமான சித்த ஆயுர்வேத யுனானி மருந்துகள் உண்டு. தெரிந்தவர்கள் உபயோகித்தவர்கள் கேள்விப்பட்டவர்கள் எழுதுங்கள். அவற்றை நன்கு ஆராய்ந்து, மூத்த மருத்துவர்களிடம் ஆலோசித்து விளக்கமாகவும் அறிவியல் பூர்வமாகவும் எழுத முயற்சிக்கிறோம்.

 2. கோபால் தைலம் (Shri Gopal Tailam)

இதுவும் மேல்பூச்சு வகையைச் சார்ந்தது தான்.

உபயோகம்:
சிறிதளவு எண்ணையை எடுத்து ஆண்குறி முழுவதும் (மொட்டு தவிர்த்து) நன்கு படும்படி மசாஜ் செய்யவும். 

காலம்:
உடலுறவுக்கு முன் சுமார் 1 மணி நேரத்திற்கு முன் பூசிக்கொள்ளவும்.

விரைப்புத்தன்மை மிகவும் குறைந்தவரானால் தினசரி இரவு படுக்கும் முன்னர் தடவி மசாஜ் செய்து கொண்டு வரவும். நல்ல பலன் கிடைக்கும்.

உட் பொருட்கள்:
அஸ்வகந்தா,
தண்ணீர் விட்டான் கிழங்கு
நெல்லி
சந்தனம் போன்ற 20 க்கும் மேற்பட்ட மூலிகைகளை எள்ளெண்ணையில் சேர்த்து செய்வது

அளவு:
15 - 30 ml அளவுகளில் கிடைக்கிறது.

பலன்
இது எழுச்சி குறைவானவர்களுக்கு சிறப்பாக வேலை செய்கிறது. நரம்புகளை இளக்கி ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் எழுச்சி சிறப்பாக இருக்கும். 

அனைத்து புகழ் பெற்ற ஆயுர்வேத நிறுவனங்களிலும் இந்த தயாரிப்பு உள்ளது.

 3. அஸ்வகந்தாதி யமகம் (Aswagandhathi yamakam)

இது கோட்டக்கல் ஆர்ய வைத்ய சாலை-கேரளா -வின் தயாரிப்பு.

உபயோகம்:
சிறிதளவு எண்ணையை எடுத்து ஆண்குறி முழுவதும் நன்கு படும்படி மசாஜ் செய்யவும். இது நெய் போன்று கெட்டியாக இருக்கும். ஒரு ஸ்பூன் அளவு கரண்டியில் எடுத்து சிறிது சூடாக்கி தண்ணீர் போல் ஆன பின்பு (வெது வெதுப்பாக) ஆண்குறி முழுவதும் மசாஜ் செய்யவும். (இதனை நான் கல்லூரி படிக்கும் பொழுது உபயோகிப்பது உண்டு, நல்ல பலன் உண்டானது. இதனை நான் மெழுகுவர்த்தி சூட்டில் சூடாக்கி பூசிக்கொள்வதைப் பார்த்த என் நண்பன் எரிச்சலாகி "பேசாம எண்ணையை நல்லா கொதிக்க வைத்து ஆண்குறியை உள்ளே விடுடா ஒரே நாளில் பெரிசாகிவிடும்" என்று சொல்வதுண்டு) 


காலம்:
இதனை இரவு படுக்கும் முன்னர் அல்லது காலையில் குளிப்பதற்கு ஒரிரு மணிக்கு முன்பாக பூசி மசாஜ் செய்துவிடவும். இது உடனடி பலனுக்கானது அல்ல தொடர்ச்சியாக உபயோகிப்பதற்கான எண்ணை. கண்கூடான பலனுக்கு குறைந்தது ஒரு மாதம் ஆகும். 

உட்பொருட்கள்
அஸ்வகந்தா
நெய்
(இது AVS -ன் தனிப்பட்ட தயாரிப்பு, எனவே மற்ற உட்பொருட்கள் விவரம் இல்லை)

அளவு:
200 ml

பலன்
இது எழுச்சி குறைவானவர்களுக்கும் ஆண்குறி பருக்கவும் சிறப்பாக வேலை செய்கிறது. நரம்புகளை இளக்கி ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் எழுச்சி சிறப்பாக இருக்கும்.

குறிப்பு:
சூடு பதமாக இருக்கவேண்டும், கவனம். சிறிது குதிரை வாசம் வீசும் (அஸ்வகந்தா இருப்பதால், அஸ்வம் - குதிரை, கந்தா - சக்தி ) எனவே துணிகளில் ஒட்டாமல் பார்த்துக் கொள்ளவும்.

4. Vita-Ex massage oil - By Baidyanath

இது புகழ்பெற்ற Baidyanath எனும் ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிலையத்தின் படைப்பு

உபயோகம்:
சிறிதளவு எண்ணையை எடுத்து ஆண்குறி முழுவதும் (மொட்டு தவிர்த்து) நன்கு படும்படி மசாஜ் செய்யவும். 

காலம்:
உடலுறவுக்கு முன் சுமார் 1 மணி நேரத்திற்கு முன் பூசிக்கொள்ளவும்.

விரைப்புத்தன்மை மிகவும் குறைந்தவரானால் தினசரி இரவு படுக்கும் முன்னர் தடவி மசாஜ் செய்து கொண்டு வரவும். நல்ல பலன் கிடைக்கும்.

உட் பொருட்கள்:
இது 4 வகையான ஆயுர்வேத எண்ணைகளின் கூட்டு.

1. மேற்சொன்ன Shri Gopal Thailam
2. சந்தன எண்ணை
3. மல்ல தைலம் (malla thailam)
4. Malkangni Tailam

அளவு
100 மி.லி 

பலன்:
இது எழுச்சி குறைவானவர்களுக்கும் ஆண்குறி பருக்கவும் சிறப்பாக வேலை செய்கிறது. நரம்புகளை இளக்கி ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் எழுச்சி சிறப்பாக இருக்கும். அதீத சுய இன்பப் பழக்கத்தால் நரம்புகள் வலுவிழந்திருந்தால் இது நரம்புகட்கு நல்ல வலுவையும் உரத்தையும் கொடுக்கும்.

                  

Tuesday 5 January 2016

பஞ்சர் -- பாருங்க வீடியோவை!!!

#பைக் ஓட்டுபவர்களுக்கு ஓர் #ஐடியா.பைக்கில் செல்லும் போது #பஞ்சர் ஆகிட்டுன பாருங்க வீடியோவை பகிருங்கள்..

Posted by எங்களுக்கும் தெரியும். on 3 January 2016